நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையில் உள்நோக்கம் உள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாஞ்சோலை தேயிலை தோட்ட…
View More உயர்நீதிமன்றத்தின் சுற்றறிக்கையால் அதிர்ச்சி..! விசிக தலைவர் திருமாவளவன் ஆவேசம்..!#Thirumavalavan | #VCK | #TNGovt | #News7Tamil | #News7TamilUpdates |
ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – திருமாவளவன்
ஒடிசா கோரமண்டல் ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒடிசா…
View More ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – திருமாவளவன்திருமாவளவனுடன் கூட்டணியா..? – சீமான் பரபரப்பு பேட்டி
விசிக தலைவர் திருமாவளவனுடன் கூட்டணி அமைப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்தார்.…
View More திருமாவளவனுடன் கூட்டணியா..? – சீமான் பரபரப்பு பேட்டிமதுவிலக்குக்கு எதிராக இபிஎஸ் உடன் இணைந்து போராட தயார் – திருமாவளவன்
மதுவிலக்கு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராட தயார் என்றால், அவருடன் இணைந்து நாங்களும் போராட தயார் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் விற்பனை…
View More மதுவிலக்குக்கு எதிராக இபிஎஸ் உடன் இணைந்து போராட தயார் – திருமாவளவன்”நம்முடைய கொள்கை ஆசான் அம்பேத்கர்,பாஜகவின் கொள்கை ஆசான் கோல்வால்கர்” – திருமாவளவன் எம்பி
”நம்முடைய கொள்கை ஆசான் அம்பேத்கர்,பாஜகவின் கொள்கை ஆசான் கோல்வால்கர்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்…
View More ”நம்முடைய கொள்கை ஆசான் அம்பேத்கர்,பாஜகவின் கொள்கை ஆசான் கோல்வால்கர்” – திருமாவளவன் எம்பிஜனநாயகத்தின் நோக்கம் ஆதிக்கம், ஒடுக்கு முறை, சுரண்டலை எதிர்ப்பதுதான் – திருமாவளவன் எம்பி பேச்சு
ஜனநாயகத்தின் நோக்கம் ஆதிக்கம், ஒடுக்கு முறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்ப்பதுதான் என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் இந்தி, சமஸ்கிருதத்…
View More ஜனநாயகத்தின் நோக்கம் ஆதிக்கம், ஒடுக்கு முறை, சுரண்டலை எதிர்ப்பதுதான் – திருமாவளவன் எம்பி பேச்சு”மீண்டும் ஒருமுறை மோடி பிரதமரானால் இந்த நாடு என்ன ஆவது”- திருமாவளவன் எம்பி
மீண்டும் ஒருமுறை மோடி பிரதமரானால் இந்த நாடு என்ன ஆகும் என்பதுதான் நம் முன்னால் இருக்கின்ற கேள்வி என திருமாவளவன் தெரிவித்துள்ளார். குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி தயாரித்த ஆவணப்படம் தமிழாக்கம் செய்யப்பட்டு, விடுதலை…
View More ”மீண்டும் ஒருமுறை மோடி பிரதமரானால் இந்த நாடு என்ன ஆவது”- திருமாவளவன் எம்பிகுடியரசுத் தலைவர் உரை ஏமாற்றத்தை அளிக்கிறது- திருமாவளவன் எம்பி
குடியரசுத் தலைவர் உரை ஏமாற்றத்தை அளிக்கிறது.பாஜக அரசின் தேர்தல் பரப்புரையாக அமைந்துள்ளது திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று குடியரசு தலைவர் உரையுடன் துவங்கியது. இது குறித்து விடுதலைச்…
View More குடியரசுத் தலைவர் உரை ஏமாற்றத்தை அளிக்கிறது- திருமாவளவன் எம்பிபிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவோம் – திருமாவளவன்
பிபிசி ஆவணப்படம் இணையதளத்தில் பார்க்க முடியாத சூழல் உள்ளதால் பிபிசி யின் ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மூலகொத்தாலத்தில் அமைந்துள்ள…
View More பிபிசியின் ஆவணப்படத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவோம் – திருமாவளவன்சேகுவாரா இருந்திருந்தால் வேங்கைவயலில் மனித கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார்- திருமாவளவன் பேச்சு
சேகுவாரா இன்று இருந்தால் வேங்கை வயலில் மனித கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்து, எதிர்த்து குரல் கொடுத்து இருப்பார் என திருமாவளன் எம்பி தெரிவித்துள்ளார். சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய…
View More சேகுவாரா இருந்திருந்தால் வேங்கைவயலில் மனித கழிவு கலக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பார்- திருமாவளவன் பேச்சு