பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை படம் பார்க்க அனுமதிக்காத விவகாரத்தில் ரோகிணி திரையரங்கு ஊழியர்கள் மீது போடப்பட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவை நீக்கி, போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த மார்ச் மாதம்…
View More படம் பார்க்க அனுமதிக்காத விவகாரம் – ரோகிணி திரையரங்க ஊழியர்கள் மீது போடப்பட்ட சட்டப்பிரிவு நீக்கம்!!REJECT
ஆளுநரின் தேநீர் விருந்து – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் கட்சிகளுக்கு…
View More ஆளுநரின் தேநீர் விருந்து – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்புவேங்கைவயல் விவகாரம் – கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி
புதுக்கோட்டை அருகே பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் அருகே வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு…
View More வேங்கைவயல் விவகாரம் – கைது செய்யப்பட்ட இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடிஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!
மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் மனுக்களை நிராகரிக்கும் எண்ணிக்கை 4.3 சதவீதமாகக் குறைந்துள்ளது என மத்திய தகவல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய தகவல்…
View More ஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!