ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்Erode East
ஈரோடு இடைத்தேர்தல் – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார்.
View More ஈரோடு இடைத்தேர்தல் – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!கட்சியில் இருந்து நீக்கிய ஓபிஎஸ்: சில நிமிடங்களில் இபிஎஸ்-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்த செந்தில் முருகன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், வேட்புமனு தாக்கல் தொடங்கிய போது, ஓ.பி.எஸ் தனது அணியின் சார்பில்…
View More கட்சியில் இருந்து நீக்கிய ஓபிஎஸ்: சில நிமிடங்களில் இபிஎஸ்-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்த செந்தில் முருகன்ஈரோடு இடைத்தேர்தல்: உறுதியானது ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி!
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 27ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ்…
View More ஈரோடு இடைத்தேர்தல்: உறுதியானது ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி!ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்ஈரோட்டில் நான்கு முனைப்போட்டி; களத்தில் 77 வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி களத்தில் 77 வேட்பாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்…
View More ஈரோட்டில் நான்கு முனைப்போட்டி; களத்தில் 77 வேட்பாளர்கள்இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து அக்கட்சியின்…
View More இடைத்தேர்தல் வெற்றி திமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமிஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளரை களம் இறக்கிய சீமான்
நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பாளராக மகளிர் பாசறை துணை செயலாளர் மேனகா நவநீதனை சீமான் அறிமுகம் செய்து வைத்தார். ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்கத்…
View More ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளரை களம் இறக்கிய சீமான்ஈரோடு கிழக்கு தொகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி
ஈரோடு கிழக்கு தொகுதியில், 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து, 26 ஆயிரத்து,…
View More ஈரோடு கிழக்கு தொகுதியில் 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி