டாக்டர் பட்டம் இனி கொடுத்தாலும் இடது கையால் புறக்கணிக்க வேண்டும்..! – கவிஞர் வைரமுத்து பதிவு

டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது என்றும், இனி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டாலும் அதனை இடதுகையால் புறக்கணிக்க வேண்டும் என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகியும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

View More டாக்டர் பட்டம் இனி கொடுத்தாலும் இடது கையால் புறக்கணிக்க வேண்டும்..! – கவிஞர் வைரமுத்து பதிவு

தமிழ்நாட்டைப் போல், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்ற கேரள அரசு!

கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வரும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக அந்த மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. இதேபோல…

View More தமிழ்நாட்டைப் போல், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்ற கேரள அரசு!

என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் – அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்

சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : ஜூலை…

View More என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் – அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்

அதிமுக-வின் வியூகம் திமுகவிற்கு நெருக்கடியா…? கூட்டணி மாறும் கட்சிகள்…?

கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம் என்று சொல்லும் தி.மு.க கூட்டணிக் கட்சிகள்…. பா.ஜ.கவுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக சொல்லும் அ.தி.மு.க… இரண்டுக்கும் தொடர்பு என்ன…? தேர்தல் களம் எப்படி அமையும்…? விரிவாக…

View More அதிமுக-வின் வியூகம் திமுகவிற்கு நெருக்கடியா…? கூட்டணி மாறும் கட்சிகள்…?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் சந்தித்து பேசினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள்!

”பாரதம் என்று மத்திய அரசு மாற்றுவதில் உள்நோக்கம் உள்ளது“ – சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

” பாரதம் என்று மத்திய அரசு மாற்றுவதில் உள்நோக்கம் உள்ளது “  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத குடியரசுத்…

View More ”பாரதம் என்று மத்திய அரசு மாற்றுவதில் உள்நோக்கம் உள்ளது“ – சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் சீதாராம் யெச்சூரி பேட்டி

பாஜகவை ஆட்சியில் அமர விடாமல் தோற்கடிக்க அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் இன்று மாலை நடைபெறும் பட்டியலின, பழங்குடியினர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக…

View More பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் சீதாராம் யெச்சூரி பேட்டி

சிலிண்டர் விலை உயர்வு – மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிலிண்டர் விலையை…

View More சிலிண்டர் விலை உயர்வு – மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்ய  வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த பிப்.25ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின்…

View More குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு ஆளுநர் சென்றாலும் கருப்புக் கொடி காண்பிக்கப்படும் – கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் எந்த மூலைக்கு ஆளுநர் ரவி போனாலும், எந்த நேரத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் சார்பில் கருப்புக்கொடி காண்பிக்கப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மன் தத்துவ அறிஞர்…

View More தமிழ்நாட்டின் எந்த மூலைக்கு ஆளுநர் சென்றாலும் கருப்புக் கொடி காண்பிக்கப்படும் – கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை