மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசையும், டி.கே சிவகுமாரையும் கண்டிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை எனவும், அவர் பெங்களூரு சென்றால் “கோ பேக்” ஸ்டாலின் என கருப்பு பலூன் பறக்க விடுவோம் என்றும் தமிழக பாஜக…
View More மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசையும், டி.கே சிவகுமாரையும் கண்டிக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மனமில்லை – அண்ணாமலைதமிழ்நாடு
தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை – மின்சார வாரியம் அறிவிப்பு
வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என அறிவித்துள்ள மின்சார வாரியம், வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 21 பைசா வரை உயர்த்தியுள்ளது. மின்கட்டண உயர்வு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மின்சார வாரியம்,…
View More தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை – மின்சார வாரியம் அறிவிப்புஅதிமுகவின் கோட்டையை உடைத்து காட்டியதால் தான் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுகிறார் – ஆர்.எஸ்.பாரதி
எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகவே வருமானவரி சோதனைகள் நடத்தப்படுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.…
View More அதிமுகவின் கோட்டையை உடைத்து காட்டியதால் தான் செந்தில் பாலாஜி குறிவைக்கப்படுகிறார் – ஆர்.எஸ்.பாரதிசென்னை மணப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான டி-20 போட்டி துவக்கம்!
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளின் கிரிக்கெட் தொடர் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. தமிழகத்தில் முதன்முறையாக மாற்றுத்திறனாளின் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா, சென்னை மணப்பாக்கம் அருகே உள்ள ”த்ரோட்டில்” ஸ்போர்ட்ஸ் அகாடமியில்…
View More சென்னை மணப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான டி-20 போட்டி துவக்கம்!தரமற்ற முறையில் சாலை போட்டதாக புகார்- வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய கிராம மக்கள்!
ரூ.11.74 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய் பணி தரமற்றதாக இருப்பதாக கூறி பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு…
View More தரமற்ற முறையில் சாலை போட்டதாக புகார்- வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய கிராம மக்கள்!ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் கருத்து
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ்- டிடிவி தினகரன் சந்திப்பு நடைபெற்ற நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவரும் முன்னாள்…
View More ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் கருத்துரூ.5 கோடியை நெருங்கிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் காணிக்கை!
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ 4.70 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கோடை…
View More ரூ.5 கோடியை நெருங்கிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் காணிக்கை!ஆகஸ்ட் 2-ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம் – உயர்கல்வித்துறை
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு , அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ்…
View More ஆகஸ்ட் 2-ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம் – உயர்கல்வித்துறைஅக்னி நட்சத்திர காலத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9-ம்தேதி புயலாக வலுப்பெறும் என்றும், அதன் காரணமாக தெற்கு தீபகற்ப இந்திய பகுதியில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை…
View More அக்னி நட்சத்திர காலத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம்தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!!
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோடை வெயில் வெளுத்து வாங்கி…
View More தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!!