தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு என மூன்றையும் மூச்சாய்க் கருதி வாழ்ந்து மறைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரைப் பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு. பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம்…
View More யார் இந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்?தமிழ்நாடு
”தமிழ்நாடு அரசு கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும். அதனால் பெற்றோர் பயமின்றி குழந்தைகளை விளையாட அனுப்பலாம் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை லேடி டோக் கல்லூரி மாணவி ஜெர்லின்…
View More ”தமிழ்நாடு அரசு கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்”பொய்யான வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம்” – பீகார் அதிகாரி பாலமுருகன்
பொய்யான வீடியோக்களை சரியானவை என்று நம்பி வரும் எண்ணத்தை போக்க வேண்டும் என்று பீகார் மாநில கிராம வளர்ச்சித் துறை செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள், பீகார்…
View More ”பொய்யான வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம்” – பீகார் அதிகாரி பாலமுருகன்”வடமாநில தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்”
ஒவ்வொரு நிறுவனமும் வட மாநில தொழிலாளர்களிடம் உங்களுக்கு எந்த பாதிப்பும் பிரச்சினையுமில்லை என்பதை அவர்களிடம் உறுதியளிக்க வேண்டும் என்று பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள், பீகார்…
View More ”வடமாநில தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்”தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் சி.வெ.கணேசன்
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருந்தொழில் மற்றும் சிறு…
View More தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் சி.வெ.கணேசன்மார்ச் 9-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
2023ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் வரும் மார்ச் மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில்…
View More மார்ச் 9-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்அரசு அலுவலகத்திற்குள் 5 அடி நீள சாரை பாம்பு -அலறி அடித்து ஒடிய ஊழியர்கள்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நுழைய முயன்ற 5அடி நீளமுள்ள சாரை பாம்பு. ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து பாம்பை…
View More அரசு அலுவலகத்திற்குள் 5 அடி நீள சாரை பாம்பு -அலறி அடித்து ஒடிய ஊழியர்கள்தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி – முரசொலி விமர்சனம்
தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை ஆர்.என்.ரவி சிதைத்துக் கொண்டு இருப்பதாக திமுக நாளேடான முரசொலி விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக முரசொலியில் இன்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பிறந்த ஆர்.என்.ரவியை விட, இந்தியாவில் பிறக்காத…
View More தமிழ்நாட்டின் அரசியல் விழுமியங்களை சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி – முரசொலி விமர்சனம்அனைத்து மதத்தினராலும் பாராயணம் செய்யப்பட்ட திருஞானசம்பந்தரின் திருப்பதிகம்
மயிலாடுதுறையில், திருஞானசம்பந்தர் இயற்றிய தேவார திருப்பதிகத்தினை இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஜெயின் சமூகத்தினர் இணைந்து பாராயணம் செய்தனர். தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான சீர்காழி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் கோயிலில் மே 24-ஆம் தேதி…
View More அனைத்து மதத்தினராலும் பாராயணம் செய்யப்பட்ட திருஞானசம்பந்தரின் திருப்பதிகம்துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழ்நாட்டு மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கோவிந்தவாடியைச் சேர்ந்த ராஜா, இளையபெருமாள் மற்றும் தருமபுரி மாவட்டம் ஏமனூரைச்…
View More துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு