கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. கோடை மழை காரணமாக மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில்,…
View More கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை..!தமிழ்நாடு
மே 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.…
View More மே 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம்..!தமிழ்நாட்டிற்கு நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம்!
தமிழ்நாட்டில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க, நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடம், சென்னை – கோவை வந்தே பாரத்…
View More தமிழ்நாட்டிற்கு நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம்!கச்சத் தீவில் புத்தர் சிலை – அன்பின் அடையாளமா? ஆக்கிரமிப்பின் சின்னமா?
இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் கச்சத் தீவு இந்தியாவின் பகுதியாக இப்போதும் பலரால் பார்க்கப்படுகிறது. புத்தர் சிலையால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. கச்சத் தீவு குறித்து தொடரும் சர்ச்சைகளுக்கு காரணம் என்ன? தீர்வுதான் என்ன ?…
View More கச்சத் தீவில் புத்தர் சிலை – அன்பின் அடையாளமா? ஆக்கிரமிப்பின் சின்னமா?ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டம்! பாராட்டு தெரிவித்த குடும்பத் தலைவிகள்!!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, திமுக அரசின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டமான பெண்களுக்கான உரிமைத் தொகை வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளதற்கு பெண்கள் பெரும்…
View More ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டம்! பாராட்டு தெரிவித்த குடும்பத் தலைவிகள்!!யார் இந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்?
தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு என மூன்றையும் மூச்சாய்க் கருதி வாழ்ந்து மறைந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரைப் பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு. பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1933 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம்…
View More யார் இந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்?”தமிழ்நாடு அரசு கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும். அதனால் பெற்றோர் பயமின்றி குழந்தைகளை விளையாட அனுப்பலாம் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை லேடி டோக் கல்லூரி மாணவி ஜெர்லின்…
View More ”தமிழ்நாடு அரசு கல்விக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்”பொய்யான வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம்” – பீகார் அதிகாரி பாலமுருகன்
பொய்யான வீடியோக்களை சரியானவை என்று நம்பி வரும் எண்ணத்தை போக்க வேண்டும் என்று பீகார் மாநில கிராம வளர்ச்சித் துறை செயலாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள், பீகார்…
View More ”பொய்யான வீடியோக்களை நம்பி ஏமாற வேண்டாம்” – பீகார் அதிகாரி பாலமுருகன்”வடமாநில தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்”
ஒவ்வொரு நிறுவனமும் வட மாநில தொழிலாளர்களிடம் உங்களுக்கு எந்த பாதிப்பும் பிரச்சினையுமில்லை என்பதை அவர்களிடம் உறுதியளிக்க வேண்டும் என்று பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள், பீகார்…
View More ”வடமாநில தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்”தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் சி.வெ.கணேசன்
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் எவருக்கும் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருந்தொழில் மற்றும் சிறு…
View More தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை – அமைச்சர் சி.வெ.கணேசன்