சண்டே கூட லீவு விடாத மழை… 8 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More சண்டே கூட லீவு விடாத மழை… 8 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை!

திடீரென குறுக்கிட்ட மழை… பஞ்சாப் – கொல்கத்தா இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தம்!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

View More திடீரென குறுக்கிட்ட மழை… பஞ்சாப் – கொல்கத்தா இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தம்!

#RainAlert | மக்களே உஷார்… காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More #RainAlert | மக்களே உஷார்… காலை 10 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வரும் நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை குறித்து, வானிலை மையம் விரிவாக தெரிவித்திருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

View More தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

விடிய விடிய இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை | விமான சேவை பாதிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான…

View More விடிய விடிய இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை | விமான சேவை பாதிப்பு!

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,…

View More அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
Chennai Meteorological Department ,heavy rain , Tamil Nadu

அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு! -வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை…

View More அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு! -வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் நாளை வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே (அக்.21) வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில்…

View More தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்!

நாங்குநேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை!

நாங்குநேரி, களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் கனத்த மழை பொழிந்ததில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி களக்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்று திசை…

View More நாங்குநேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!