வெப்பத்தை தணிக்க திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குவியும் மக்கள்!
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை உடலை மணலில் புதைத்து “சன் பாத்” எடுத்து உடல் வெப்பத்தை தணித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் கோடை...