எம்ஜிஆர் பெயரை சொல்லாத முன்னாள் அமைச்சர் – ஆரணியில் கொந்தளித்த அதிமுக தொண்டர்!

ஆரணியில் அதிமுக நிகழ்ச்சியில் எம்ஜிஆரின் பெயரை சொல்லாததால்  கோபமடைந்த எம்ஜிஆரின் ரசிகர் ஒருவர் முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் புதியதாக…

View More எம்ஜிஆர் பெயரை சொல்லாத முன்னாள் அமைச்சர் – ஆரணியில் கொந்தளித்த அதிமுக தொண்டர்!

ஆரணி அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனை முற்றுகையிட்ட பெண்கள்!

ஆரணி சட்டமன்ற தொகுதி, பளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கவும், பேருந்து நிறுத்தம் கட்டிக் கொடுத்து பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்…

View More ஆரணி அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனை முற்றுகையிட்ட பெண்கள்!

சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது: 100 மதுபாட்டில்கள் பறிமுதல்!

ஆரணியை அடுத்த காளசமுத்திரம் பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் மாவட்ட…

View More சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது: 100 மதுபாட்டில்கள் பறிமுதல்!

ஆரணியில் காளியம்மனுக்கு பால் குடம் ஏந்திய பக்தர்கள்!

ஆரணியை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் காளியம்மனுக்கு பால் குடம் ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கும் காளியம்மனுக்கு கோயில் உள்ளது. இங்கு சித்திரை…

View More ஆரணியில் காளியம்மனுக்கு பால் குடம் ஏந்திய பக்தர்கள்!

போதையில் நடத்துனரின் கன்னத்தில் அறைந்த பயணி : நடு வழியில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

ஆரணியில் அரசு பேருந்தில் போதையிலிருந்த பயணி ஒருவர், டிக்கெட் கேட்ட நடத்துனரின் கன்னத்தில் அறைந்தார். அதிர்ச்சி அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை நடுவழியில் நிறுத்தியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து சேத்துப்பட்டு…

View More போதையில் நடத்துனரின் கன்னத்தில் அறைந்த பயணி : நடு வழியில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கையாள்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறையினர் ஒடுக்குமுறையை கையாள்வதாக, திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்…

View More விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கையாள்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை..!

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. கோடை மழை காரணமாக மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில்,…

View More கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை..!

காமக்கூர் அமிர்தாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டம்!

ஆரணி காமக்கூர் அமிர்தாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு…

View More காமக்கூர் அமிர்தாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டம்!

ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா!

ஆரணி  பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதவாறு அரசுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை அகற்றக்கோரி, ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில்…

View More ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா!

ஆரணியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: தர்பூசணி விற்பனை படுஜோர்!

திருவண்ணாமலையில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், தர்பூசணி பழங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் 100 டிகிரியை…

View More ஆரணியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: தர்பூசணி விற்பனை படுஜோர்!