ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் சிங்கப்பூரில் தீ விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்
View More சிங்கப்பூரில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் தீவிபத்தில் காயம்!சிங்கப்பூர்
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-விற்கு சிலை: மன்னார்குடியில் பொதுமக்கள் மகிழ்ச்சி!
சிங்கப்பூரின் முன்னாள் பிரதம்ர் லீ குவான் யூ-விற்கு சிலை அமைப்பதை வரவேற்பதாக மன்னார்குடி மக்கள் மகிழ்ச்சியில் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர், ஜப்பான நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் தமிழ் சங்கம் சார்பில் தமிழ்…
View More சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ-விற்கு சிலை: மன்னார்குடியில் பொதுமக்கள் மகிழ்ச்சி!மே 23-ம் தேதி வெளிநாடு பயணம் – பெண்களை அதிகம் வரவேற்கும் நிறுவனங்களை ஈர்க்க முதலமைச்சர் திட்டம்
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 23ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஜப்பான் நாட்டை சேர்ந்த…
View More மே 23-ம் தேதி வெளிநாடு பயணம் – பெண்களை அதிகம் வரவேற்கும் நிறுவனங்களை ஈர்க்க முதலமைச்சர் திட்டம்போதைப்பொருள் கடத்தல் வழக்கு – சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!
போதைப்பொருள் கடத்திய வழக்கில், சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் என்பவர் நேற்று தூக்கிலிடப்பட்டார். இவர் கடத்தல் வழக்கில் கைதாகி 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில், இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச்…
View More போதைப்பொருள் கடத்தல் வழக்கு – சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!மே 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.…
View More மே 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம்..!இந்தியா – சிங்கப்பூர் இடையே எளிமையாகிறது பணப்பரிமாற்றம் – திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி
இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே யுபிஐ பணப்பரிமாற்றம் செய்யும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் முன்னிலையில் தொடங்கிவைக்கப்பட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய…
View More இந்தியா – சிங்கப்பூர் இடையே எளிமையாகிறது பணப்பரிமாற்றம் – திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடிசிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு ஒமிக்ரான்?
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதிக்க, மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ், உலகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை…
View More சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு ஒமிக்ரான்?சிங்கப்பூர் விமான சேவைகளை அதிகரிக்க திமுக எம்.பி கடிதம்
தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமான சேவைகளை அதிகரிக்கக் கோரி, திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா, அந்நாட்டின் வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை…
View More சிங்கப்பூர் விமான சேவைகளை அதிகரிக்க திமுக எம்.பி கடிதம்