தனியார் கல்லூரியில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழா !

செம்பனார்கோவில் தனியார் கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறையும், மாவட்ட சமூக நலத்துறையும் இணைந்து நடத்திய சிறு தானிய உணவு திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் சிறு தானிய உணவுகளை காட்சிப்படுத்தியிருந்தனர். தமிழக அரசு சிறு…

View More தனியார் கல்லூரியில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழா !

10,008 ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்படும் விநாயகர் சிலை!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் பத்தாயிரத்து எட்டு ருத்ராட்சங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் விநாயகர் சிலை பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே இராதாநல்லூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பத்தாயிரத்து எட்டு ருத்ராட்சங்களைக்…

View More 10,008 ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்படும் விநாயகர் சிலை!

மயூரநாதர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை பிரவேச நிகழ்ச்சி!

மயூரநாதர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு காவிரி புனித நீர் யானை மீது மல்லாரி வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாகசாலை பிரவேச நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம்,…

View More மயூரநாதர் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு யாகசாலை பிரவேச நிகழ்ச்சி!

சட்டைநாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம்: பக்தர்கள் உற்சாக வழிபாடு!

சீர்காழி முத்து சட்டை நாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடை பெற்றது. மயிலாடுதுறை, சீர்காழி தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மே…

View More சட்டைநாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம்: பக்தர்கள் உற்சாக வழிபாடு!

சீர்காழி கழுமலையாறு துார்வாரும் பணியில் இரு தரப்பினரிடையே தகராறு – கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை!

சீர்காழி கழுமலையாறு துார்வாரும் பணியின் போது இரு தரப்பினரிடையே பிரச்சணை ஏற்பட்டது.  இது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. மயிலாடுதுறை, சீர்காழி நகரின் வழியே பிரதான பாசன ஆறான கழுமலையாறு உள்ளது. …

View More சீர்காழி கழுமலையாறு துார்வாரும் பணியில் இரு தரப்பினரிடையே தகராறு – கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை!

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில்: ஆனி மாத சிறப்பு கோயில் பூஜை – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு!

சீர்காழி தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயிலில் ஆனி மாத பிறப்பு  சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. மயிலாடுதுறை சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் திருநிலைநாயகி அம்மனுக்கு கடந்த மே மாதம்…

View More சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில்: ஆனி மாத சிறப்பு கோயில் பூஜை – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு!

கூலித் தொழிலாளியின் மகள் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்!

கூலி வேலை செய்யும் தாய் மற்றும் தற்காலிக டிரைவராக பணியாற்றும் தந்தையின் மகள் அரசு பள்ளியில் பயின்று, நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். மயிலாடுதுறை சாக்கியம்பள்ளி கிராமத்தைச்…

View More கூலித் தொழிலாளியின் மகள் நீட் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம்!

”கிணத்த காணோம்”என வடிவேலு பாணியில் புகார் அளித்த சம்பவம்!!

மயிலாடுதுறை அருகே ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றை காணவில்லை எனவும் அது தொடர்பாக ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இளைஞர் ஒருவர் மனு அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூர் கிராமத்தில் ஊராட்சிக்கு…

View More ”கிணத்த காணோம்”என வடிவேலு பாணியில் புகார் அளித்த சம்பவம்!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!!

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோடை வெயில் வெளுத்து வாங்கி…

View More தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!!

சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி ரூபாய் மோசடி- பணத்தை பெற்று தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு!

சீர்காழியில் சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நபரிடமிருந்து பணத்தை பெற்று தர கோரி காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில்…

View More சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி ரூபாய் மோசடி- பணத்தை பெற்று தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு!