தோனியை பின்பற்றி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்த சுழற்பந்து வீச்சாளர்.!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்த அதே நாளில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார். நாட்டிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி…

View More தோனியை பின்பற்றி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்த சுழற்பந்து வீச்சாளர்.!

கச்சத் தீவில் புத்தர் சிலை – அன்பின் அடையாளமா? ஆக்கிரமிப்பின் சின்னமா?

இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் கச்சத் தீவு இந்தியாவின் பகுதியாக இப்போதும் பலரால் பார்க்கப்படுகிறது. புத்தர் சிலையால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. கச்சத் தீவு குறித்து தொடரும் சர்ச்சைகளுக்கு காரணம் என்ன? தீர்வுதான் என்ன ?…

View More கச்சத் தீவில் புத்தர் சிலை – அன்பின் அடையாளமா? ஆக்கிரமிப்பின் சின்னமா?

பழ.நெடுமாறன் கூறியது உலக மக்களை முட்டாளாக்கும் செயல்-கருணா கருத்து

பழ.நெடுமாறன் கூறியது உலக மக்களை முட்டாளாக்கும் செயல் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்தவரும் இலங்கை முன்னாள் அமைச்சருமான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது…

View More பழ.நெடுமாறன் கூறியது உலக மக்களை முட்டாளாக்கும் செயல்-கருணா கருத்து

இறுதிப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் – இலங்கை முன்னாள் ராணுவ தளபதி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு சிறந்த தலைவர், அவர் இறுதிப் போரில் ராணுவத்தினருடனான மோதலில் கொல்லப்பட்டுவிட்டார் என இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.  பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகன்களான…

View More இறுதிப் போரில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் – இலங்கை முன்னாள் ராணுவ தளபதி

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்: பழ.நெடுமாறன்!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக…

View More விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்: பழ.நெடுமாறன்!

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு – சிறிசேனா இழப்பீடு வழங்க இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனா 2.2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2019ம்…

View More ஈஸ்டர் தாக்குதல் வழக்கு – சிறிசேனா இழப்பீடு வழங்க இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு

3வது டி20 போட்டியில் இந்தியா, இலங்கை இன்று மோதல்: தொடரை வெல்ல இரு அணிகளும் பலப்பரீட்சை

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளது. தொடரை வெல்ல இரு அணிகளும் பலப்பரீட்சையில் ஈடுபட உள்ளன. இந்தியா வந்துள்ள இலங்கை அணி டி20…

View More 3வது டி20 போட்டியில் இந்தியா, இலங்கை இன்று மோதல்: தொடரை வெல்ல இரு அணிகளும் பலப்பரீட்சை

பொம்மை அதிபரால் பிரச்னைகளை தீர்க்க முடியுமா? இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

இலங்கையில் அதிகாரமற்ற பொம்மை அதிபராலும், அமைச்சர்களாலும் மக்கள் பிரச்னைகளை தீர்த்துவிட முடியுமா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பி உள்ளார். பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் இலங்கையில், மக்கள் தன்னெழுச்சியாகப்…

View More பொம்மை அதிபரால் பிரச்னைகளை தீர்க்க முடியுமா? இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

இலங்கையில் தமிழர்கள் உட்பட 38 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்பு

இலங்கையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அமைச்சர்கள் 38 பேர் இன்று பதவியேற்றனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிபரின் செயலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக…

View More இலங்கையில் தமிழர்கள் உட்பட 38 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்பு

“இங்கிலாந்தில் 3 மாதம் தலைமறைவாக இருந்தேன்” – இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா

உலகில் எந்த நாடும் இலங்கையை போன்று பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கித் தவித்ததில்லை என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  நெருக்கடியில் தவிக்கும் இலங்கை அண்டை நாடான இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்…

View More “இங்கிலாந்தில் 3 மாதம் தலைமறைவாக இருந்தேன்” – இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா