விநாயகர் சிலைக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்!

பரமக்குடி அருகே விநாயகர் சிலைக்கு இஸ்லாமிய இளைஞர்கள் சீர்வரிசை வழங்கினார்கள். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கிழக்குபகுதி இளைஞர் பேரவை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைக்கு வழிபாடு…

View More விநாயகர் சிலைக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்!

மாணவர்களின் மிதிவண்டிகளை குறிவைத்து திருடும் மர்ம நபர்கள்: அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மிதிவண்டிகளை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. பரமக்குடி பஜார் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்…

View More மாணவர்களின் மிதிவண்டிகளை குறிவைத்து திருடும் மர்ம நபர்கள்: அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!!

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோடை வெயில் வெளுத்து வாங்கி…

View More தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!!

சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள்!

உலக சிலம்ப தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் 23 நொடிகள் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர். உலக சிலம்ப தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் 6500…

View More சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள்!

பள்ளி மாணவி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

பரமக்குடியில் பள்ளி மாணவி குற்ற வழக்கு விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் எட்டாம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் தொழிலில்…

View More பள்ளி மாணவி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

இது தான் தமிழ்நாடு மாடல்: அம்மன் கோயில் திருவிழாவில் இந்து – முஸ்லீம்கள் கூட்டாக வழிபாடு

மத நல்லிணத்திற்கு எப்போதும் முன்னோடியாக திகழ்வது தமிழ்நாடு. அந்த வகையில், கமுதி அருகே அம்மன் கோயில் திருவிழாவில், இந்து – முஸ்லீம்கள் கூட்டு வழிபாடு நடத்தினர். மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழும் மாநிலங்களில் ஒன்று…

View More இது தான் தமிழ்நாடு மாடல்: அம்மன் கோயில் திருவிழாவில் இந்து – முஸ்லீம்கள் கூட்டாக வழிபாடு

இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த இளைஞர் மின்சாரம் தாக்கி படுகாயம்

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த இளைஞர், ரயில் மீது ஏறி கொடியினை அசைத்த போது மின் கம்பியில் கை பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இம்மானுவேல் சேகரனின் 65-வது…

View More இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த இளைஞர் மின்சாரம் தாக்கி படுகாயம்

காவலர் வீட்டில் திருட்டு:காவலரிடமே கட்டப்பஞ்சாயத்து செய்த போலீசார்

பரமக்குடி அருகே காவலர் புகாரை வாங்க மறுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை.    ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே அருளானந்தபுரம் கிராமத்தில் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் லூயிராஜ் என்பவர்…

View More காவலர் வீட்டில் திருட்டு:காவலரிடமே கட்டப்பஞ்சாயத்து செய்த போலீசார்

’சரக்கு பத்தல, கண்டா தரச் சொல்லுங்க..’ லாரியின் அடியில் படுத்து ரகளை!

’எனக்கு சரக்கு பத்தல’ என்று கூறி வேகமாக வந்த லாரியை நிறுத்தி, டயருக்கு அடியில் படுத்த போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. போதை பலரை தாறுமாறாக தடம் மாற வைக்கிறது. குடிக்கும்வரை அமைதியாக இருந்தலும்…

View More ’சரக்கு பத்தல, கண்டா தரச் சொல்லுங்க..’ லாரியின் அடியில் படுத்து ரகளை!

கோயிலில் உணவு தயாரித்து ஆதரவற்றோருக்கு உதவும் இஸ்லாமியர்: குவியும் பாராட்டுக்கள்!

இந்து கோயிலில் உணவு தயாரித்து ஆதரவற்றோருக்கு உதவி வரும் இஸ்லாமியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள், பல்வேறு…

View More கோயிலில் உணவு தயாரித்து ஆதரவற்றோருக்கு உதவும் இஸ்லாமியர்: குவியும் பாராட்டுக்கள்!