வக்ஃப் சட்டம் மூலம் சிறுபான்மையினரை ஒடுக்குவதே மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது என நவாஸ் கனி எம்பி தெரிவித்துள்ளார்.
View More வக்ஃப் சட்டம் மூலம் சிறுபான்மையினரை ஒடுக்குவதே மத்திய அரசின் குறிக்கோள் – நவாஸ் கனி எம்பி பேட்டி!ராமநாதபுரம்
விநாயகர் சிலைக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்!
பரமக்குடி அருகே விநாயகர் சிலைக்கு இஸ்லாமிய இளைஞர்கள் சீர்வரிசை வழங்கினார்கள். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கிழக்குபகுதி இளைஞர் பேரவை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைக்கு வழிபாடு…
View More விநாயகர் சிலைக்கு சீர்வரிசை வழங்கிய இஸ்லாமிய இளைஞர்கள்!இந்தாண்டு பத்திரப்பதிவுத்துறை வருவாய் இத்தனை கோடியா? – அமைச்சர் மூர்த்தி பேட்டி!
பத்திரப்பதிவுத்துறையில் இந்தாண்டு ரூ.25,000 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ராமநாதபுரம் மாவட்ட சீராய்வுக்கூட்டத்தில் தெரிவித்தார். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர்…
View More இந்தாண்டு பத்திரப்பதிவுத்துறை வருவாய் இத்தனை கோடியா? – அமைச்சர் மூர்த்தி பேட்டி!மாவட்ட நூலகத்தில் தரையில் கிடந்த புத்தகங்கள்… விரைவில் சீரமைக்க உத்தரவு!
ராமநாதபுரம் நூலகத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தரையில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு இரண்டு நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு நடத்தியது. அதில் பல்வேறு இடங்களுக்கு சென்ற சட்டமன்ற…
View More மாவட்ட நூலகத்தில் தரையில் கிடந்த புத்தகங்கள்… விரைவில் சீரமைக்க உத்தரவு!அரசுப் பேருந்து மோதி காவலர் மரணம் ! மகிழ்ச்சி செய்தி கேட்டு சொந்த ஊர் சென்றவருக்கு நடந்த சோகம்
ராமநாதபுரம் மாவட்டம் தபால் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் மீது, அரசுப் பேருந்து மோதியதில் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த…
View More அரசுப் பேருந்து மோதி காவலர் மரணம் ! மகிழ்ச்சி செய்தி கேட்டு சொந்த ஊர் சென்றவருக்கு நடந்த சோகம்தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!!
கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோடை வெயில் வெளுத்து வாங்கி…
View More தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!!பண கட்டுகளால் ஆசிர்வதிக்கப்பட்ட திருநங்கைகள்..!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சடங்கில், அவர்கள் பண கட்டுகளால் ஆசிர்வதிக்கப்பட்ட நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ளது குமரய்யா கோயில். இங்குள்ள தனியார் மஹாலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த திருநங்கையான மும்தாஜ்…
View More பண கட்டுகளால் ஆசிர்வதிக்கப்பட்ட திருநங்கைகள்..!!அலகு குத்தி வந்த பெண்ணுக்கு சாம்பிராணி போட்ட இஸ்லாமியர்..! வைரலாகும் வீடியோ
ராமநாதபுரம் ஸ்ரீவழிவிடு முருகன் கோயிலின் 83 வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு அலகு குத்தி வந்த பெண்ணுக்கு இஸ்லாமியர் சாம்பிராணி போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம்…
View More அலகு குத்தி வந்த பெண்ணுக்கு சாம்பிராணி போட்ட இஸ்லாமியர்..! வைரலாகும் வீடியோபரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலில் வண்டி மாகாளி வேட ஊர்வலம்!
பரமக்குடி ஸ்ரீமுத்தலாம்மன் பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் வண்டி மாகாளி வேட ஊர்வலம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஸ்ரீமுத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன்…
View More பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலில் வண்டி மாகாளி வேட ஊர்வலம்!ராமநாதபுரம் அருகே கட்டுமானப் பணியில் அசத்தும் பெண்கள்!
தமிழ்நாட்டிலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக அச்சுந்தன்வயல் ஊராட்சியில் ஆண்கள் தயவு இல்லாமல் பெண்களே முழுவதுமாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இது பற்றிய செய்தி தொகுப்பு காணலாம் தமிழகம் முழுவதும் நியூஸ் 7…
View More ராமநாதபுரம் அருகே கட்டுமானப் பணியில் அசத்தும் பெண்கள்!