உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ 4.70 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கோடை…
View More ரூ.5 கோடியை நெருங்கிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் காணிக்கை!பணம் காணிக்கை
திருவண்ணாமலை கோயிலில் காணிக்கை எண்ணிக்கை: உண்டியலில் ரூ.2 கோடி பணம், 195 கிராம் தங்கம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பங்குனி மாத உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 7 லட்சத்து 6 ஆயிரத்து 201 ரூபாய் பணமும், 195 கிராம் தங்கமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு…
View More திருவண்ணாமலை கோயிலில் காணிக்கை எண்ணிக்கை: உண்டியலில் ரூ.2 கோடி பணம், 195 கிராம் தங்கம்!