சென்னையில் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!
நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் அதுதொடர்பான அரசாணை நாளை வெளியிடப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று...