வாரன்டி பறிபோன காங்கிரஸ், மக்களுக்கு கேரன்டி கொடுக்கமுடியுமா? – பிரதமர் நரேந்திர மோடி

காங்கிரஸ் என்றாலே ஊழல், பொய் வாக்குறுதி அளிக்கும் கட்சி என்று தான் அர்த்தம் என கர்நாடக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல்…

View More வாரன்டி பறிபோன காங்கிரஸ், மக்களுக்கு கேரன்டி கொடுக்கமுடியுமா? – பிரதமர் நரேந்திர மோடி

தமிழ்நாட்டிற்கு நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம்!

தமிழ்நாட்டில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க, நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடம், சென்னை – கோவை வந்தே பாரத்…

View More தமிழ்நாட்டிற்கு நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயண திட்டம்!

“நான் நினைத்தது தவறு என்று பிரதமர் மோடி நிரூபித்துவிட்டார்”- பத்ஸ்ரீ விருதுபெற்றவர் கருத்து

“நான் நினைத்ததை பிரதமர் நரேந்திர மோடி தவறு என்று நிரூபித்துவிட்டார்” என  குடியரசுத் தலைவரிடம் பத்மஸ்ரீ விருதுபெற்ற கர்நாடக கைவினை கலைஞர் ரஷீத் அகமது குவாத்ரி கூறினார். இந்த ஆண்டு குடியரசு தினத்தின்போது 106…

View More “நான் நினைத்தது தவறு என்று பிரதமர் மோடி நிரூபித்துவிட்டார்”- பத்ஸ்ரீ விருதுபெற்றவர் கருத்து

வில் அம்பு சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் – உத்தவ் தாக்கரே

சிவ சேனாவின் வில் அம்பு சின்னம் திருடப்பட்டுவிட்டது; சின்னத்தை திருடியவர்களுக்கு சரியான பாடம் கற்றுத் தர வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து…

View More வில் அம்பு சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் – உத்தவ் தாக்கரே

’356-ஐ தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் தண்டித்திருப்பார்கள்’ – மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ஐ காங்கிரஸ் கட்சி தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் தண்டித்திருப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் உரைக்கு நன்றி…

View More ’356-ஐ தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் தண்டித்திருப்பார்கள்’ – மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி

திரிபுரா சட்டமன்ற தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

திரிபுரா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 16-ம்…

View More திரிபுரா சட்டமன்ற தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

’அம்மாக்களிடம் இருந்து நேர மேலாண்மையை கற்றுக் கொள்ளுங்கள்’ – பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை

உங்கள் அம்மாவின் நேர மேலாண்மையை கவனியுங்கள், அதன்மூலமாக நீங்கள் தேர்வுக்காக எப்படி நேரத்தை பயன்படுத்துவதை தெரிந்து கொள்வீர்கள் என்று பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். பள்ளி மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள்…

View More ’அம்மாக்களிடம் இருந்து நேர மேலாண்மையை கற்றுக் கொள்ளுங்கள்’ – பிரதமர் மோடி மாணவர்களுக்கு அறிவுரை

ஒரே தேசம், ஒரே போலீஸ் சீருடை திட்டம் – பிரதமர் நரேந்திர மோடி யோசனை

நாடு முழுவதும் ஒரே தேசம், ஒரே போலீஸ் சீருடை திட்டம் பற்றி பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம், சூரஜ்கண்ட்டில் (Surajkund) மாநில உள்துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு இன்று…

View More ஒரே தேசம், ஒரே போலீஸ் சீருடை திட்டம் – பிரதமர் நரேந்திர மோடி யோசனை

பி.எம்.கேர் நிதியில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்: நாட்டுக்கு இன்று அர்ப்பணிப்பு

பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக் குறை ஏற்பட்டது.…

View More பி.எம்.கேர் நிதியில் நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்: நாட்டுக்கு இன்று அர்ப்பணிப்பு

யாஸ் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி ஆய்வு

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. யாஸ் என்று…

View More யாஸ் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி ஆய்வு