கோயில் அறங்காவலர் பணியிடை நீக்கம்: 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

முறைகேட்டில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தேவதானம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலின் அறங்காவலர் மீதான புகார் குறித்து 12 வாரங்களில் விசாரணை நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர், பொன்னேரி…

View More கோயில் அறங்காவலர் பணியிடை நீக்கம்: 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சித்திரைத் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்

மணப்பாறை, வேப்பிலை மாரியம்மன் கோயில், சித்திரைத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திருச்சி மாவட்டம், மணப்பாறை, வேப்பிலை மாரியம்மன் கோயிலில், மே ஒன்றாம் தேதி முதல், சித்திரைத் திருவிழா…

View More சித்திரைத் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சென்னையை அடுத்த அத்திப்பட்டு தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி பேரூராட்சி ஊழியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு…

View More கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கட்டுமான ஒப்பந்த பணியில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை – அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

இந்தியன் ஆயில் நிறுவன கட்டுமான ஒப்பந்த பணிகளில் உள்ளூர் மக்களுக்கு உரிய பணிகளை வழங்க கோரி வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில்,…

View More கட்டுமான ஒப்பந்த பணியில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை – அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை..!

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்றைய தினம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. கோடை மழை காரணமாக மின்சாரம் தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில்,…

View More கொளுத்தும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை..!

திருவள்ளூர் அருகே ஏரியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு!

பெரிய பாளையம் அருகே ஏரியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பெரிய பாளையம் அடுத்த மதுரவாசல் ஏரி ஓரம் ஆடு மேய்க்க சென்ற கிராம…

View More திருவள்ளூர் அருகே ஏரியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு!

4 கோடியே 75 லட்சம் கொள்ளையடித்தவர் கைது

பொன்னேரி அருகே 4 கோடியே 75 லட்சம் சீட்டு பணத்தினை மோசடி செய்த வாலிபரை பொன்னேரி காவல் துறையினர் கைது செய்து  சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தண்டபாணி நாடார் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணன்.…

View More 4 கோடியே 75 லட்சம் கொள்ளையடித்தவர் கைது

நியூஸ் 7 அன்பு பாலத்தின் பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாட்டம்

பன்னாட்டு அரிமா சங்கம் மற்றும் நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் இணைந்து செங்குன்றத்தில் பொங்கல் விழா கொண்டாடினர். இதில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று பாரம்பரிய முறைப்படி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது திருவள்ளூர்…

View More நியூஸ் 7 அன்பு பாலத்தின் பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாட்டம்