தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழை – 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும்  5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய 5…

View More தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழை – 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அக்னி நட்சத்திர காலத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9-ம்தேதி புயலாக வலுப்பெறும் என்றும், அதன் காரணமாக தெற்கு தீபகற்ப இந்திய பகுதியில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை…

View More அக்னி நட்சத்திர காலத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம்

டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. நாமக்கல் உள்ளிட்ட…

View More டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையை அடுத்த தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப் வட்டாரப் பகுதிகளான இரும்புலியூர், சேலையூர், செம்பாக்கம், பெருங்களத்தூர், முடிச்சூர் உள்ளிட்…

View More தமிழகத்தில் பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்!

சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி கடல் அருகே நிலைகொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக நேற்று மாலை முதல் தமிழகத்தில் காஞ்சிபுரம்,…

View More சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்!