கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது.
View More பகல் நேரத்தில் வெளியே போறீங்களா? உஷாரா இருங்க மக்களே… இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!summer
மக்களே உஷார்… நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழ்நாட்டில் நாளை தொடங்குகிறது.
View More மக்களே உஷார்… நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!புதுச்சேரி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
View More புதுச்சேரி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!ஆட்டத்தை தொடங்கிய வெயில்… 11 இடங்களில் சதமடித்த வெப்பநிலை!
தமிழ்நாட்டில் 11 இடங்களில் இன்று வெயில் சதமடித்துள்ளது.
View More ஆட்டத்தை தொடங்கிய வெயில்… 11 இடங்களில் சதமடித்த வெப்பநிலை!“கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு” – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!
கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
View More “கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு” – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!இலவச சன்ஸ்கிரீன் வழங்கும் வென்டிங் மெஷின்கள்!
‘டீகன்ஸ்ட்ரக்ட் ஸ்கின்கேர்’ நிறுவனம் பொது இடங்களில் சன்ஸ்கிரீன் வென்டிங் மெஷின்களை நிறுவி, மக்களுக்கு இலவச சன்ஸ்கிரீனை வழங்குகிறது. கடுமையான சூரியக் கதிர்களில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு நாளும் தவறாமல் முகம் மற்றும்…
View More இலவச சன்ஸ்கிரீன் வழங்கும் வென்டிங் மெஷின்கள்!என்னது 2 மாதங்களுக்கு ரூ.30,000? மின்கட்டணத்தால் ஷாக் ஆன நபர்!
டெல்லியைச் சேர்ந்த 2 மாதங்களுக்கு ரூ. 30,000 மின்கட்டணம் செலுத்தியதாக Reddit-ல் பகிர்ந்த பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை ஒருபக்கம் என்றால்…
View More என்னது 2 மாதங்களுக்கு ரூ.30,000? மின்கட்டணத்தால் ஷாக் ஆன நபர்!124 ஆண்டுகளில் 7வது முறையாக மே மாதத்தில் அதிக மழைப்பதிவு!
தமிழ்நாட்டில் நிகழாண்டில் 124 ஆண்டுகளில் 7வது முறையாக கோடைமழை இயல்பைவிட 19 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடைக்காலம் துவங்குவதற்கு முன்னே வெயில் வெளுத்து வாங்கியது. மேலும் வெப்ப அலையும் வீசத் தொடங்கியது.…
View More 124 ஆண்டுகளில் 7வது முறையாக மே மாதத்தில் அதிக மழைப்பதிவு!’வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்’ – ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்!
வெப்ப அலை மற்றும் குளிர் அலைகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லி, ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. …
View More ’வெப்ப அலையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்’ – ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்!தமிழ்நாட்டில் 18 இடங்களில் சதமடித்த வெயில்! அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி வெப்பம் பதிவு!
தமிழகம் முழுவதும் இன்று 18 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி வெயில் கொளுத்தியது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில்…
View More தமிழ்நாட்டில் 18 இடங்களில் சதமடித்த வெயில்! அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி வெப்பம் பதிவு!