ஆகஸ்ட் 2-ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம் – உயர்கல்வித்துறை

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு , அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ்…

View More ஆகஸ்ட் 2-ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம் – உயர்கல்வித்துறை

”கம்யூனிஸ்ட்டுகள் குறித்த பெரியாரின் கருத்துக்கு பதில் சொல்வாரா பொன்முடி” – அண்ணாமலை கேள்வி

நேற்று முன்தினம் ராஜ் பவனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, காரல் மார்க்ஸின் தத்துவத்தால் நம் நாட்டின் வளர்ச்சி பாதித்தது” என்று கூறியிருந்தார். ஆளுநரின் இத்தகைய கருத்து சர்ச்சையானது. இதை…

View More ”கம்யூனிஸ்ட்டுகள் குறித்த பெரியாரின் கருத்துக்கு பதில் சொல்வாரா பொன்முடி” – அண்ணாமலை கேள்வி

கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல்!

கொரனோவால் வாழ்வாதாரம் இழந்த கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை அரசு சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார். தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் கொரனோ தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில்…

View More கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கல்!