ஆகஸ்ட் 2-ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம் – உயர்கல்வித்துறை

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு , அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ்…

View More ஆகஸ்ட் 2-ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம் – உயர்கல்வித்துறை

நிறுத்தி வைக்கப்பட்ட பொறியியல் கல்லூரி முடிவுகள் இன்று வெளியிடப்படும் – உயர்கல்வித் துறை

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆணையின்படி, 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. விதிகளை மீறிய 18 சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா…

View More நிறுத்தி வைக்கப்பட்ட பொறியியல் கல்லூரி முடிவுகள் இன்று வெளியிடப்படும் – உயர்கல்வித் துறை