தமிழில் பெயர் பலகை: அபராதம் போதுமானதல்ல – உயர்நீதிமன்ற மதுரை கிளை
தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிரமான நடவடிக்கை தேவைப்படுகிறது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு...