காவல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க யோகா நிகழ்ச்சி
புதுச்சேரியில் கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று காவலர்கள் தற்கொலை செய்து கொண்டதால் போலீசாரின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக மாஹோவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் காவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரியில் கடந்த...