புதுச்சேரியில் கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து மூன்று காவலர்கள் தற்கொலை செய்து கொண்டதால் போலீசாரின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக மாஹோவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் காவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். புதுச்சேரியில் கடந்த…
View More காவல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க யோகா நிகழ்ச்சிPondycherry
புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பாஜக எம்.எல்.ஏ வாக்குவாதம்
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அழைத்து அவமதித்ததாக கூறி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின்…
View More புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பாஜக எம்.எல்.ஏ வாக்குவாதம்புதுச்சேரியில் ஜி-20 மாநாடு – நாளை முதல் 5 இடங்களில் 144 தடை சட்டம் அமல்
புதுச்சேரியில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளதால் நாளை முதல் 5 இடங்களில் 144 தடை சட்டம் அமுலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய…
View More புதுச்சேரியில் ஜி-20 மாநாடு – நாளை முதல் 5 இடங்களில் 144 தடை சட்டம் அமல்புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் – முதல்வர் ரங்கசாமி உறுதி
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வழங்க வலியுறுத்தி வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இருந்தால் தான் தன்னால் சுயமாக பணியாற்ற முடியும் இல்லையெனில் மன உளைச்சல்…
View More புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம் – முதல்வர் ரங்கசாமி உறுதிரூ.200 கோடியில் மருத்துவமனை; மத்திய இணை அமைச்சரிடம் முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல்
புதுச்சேரியில் ரூ.200 கோடியில் கொரோனா சிகிச்சை மருத்துவமனை அமைக்க நிதி கோரி புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய சுகாதார இணை அமைச்சரிடம் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக வந்த மத்திய…
View More ரூ.200 கோடியில் மருத்துவமனை; மத்திய இணை அமைச்சரிடம் முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல்அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 45 பவுன் கொள்ளை
புதுச்சேரியில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 45 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். புதுச்சேரியில் காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பெனிடிக் பிராஃன்சிஸ் (வயது…
View More அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 45 பவுன் கொள்ளைமெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த தமிழிசை!
புதுச்சேரியில் தடுப்பூசி, மருந்துகள் என எதற்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை என துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு, காலை 8 மணி முதலே,…
View More மெகா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த தமிழிசை!