சில்லறை வணிகத்தை அந்நியர்கள் கைப்பற்ற விட கூடாது – தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையில் ஆலோசனை
சில்லறை வணிகத்தை அந்நியர்களை கைப்பற்றிக் கொள்ள விடக்கூடாது, சுய தொழில் செய்து அதை நாம் அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என த.வெள்ளையன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம்...