2 நாட்களாக சாலையோரம் நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மதுராந்தகம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த காரில் உயிரிழந்த நிலையில் ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More 2 நாட்களாக சாலையோரம் நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

கடலூர் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

View More இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

“எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா”- ரீல்ஸ் வீடியோவால் போலீசில் சிக்கிய நபர்… நடந்தது என்ன?

போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ரீல்ஸ் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

View More “எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா”- ரீல்ஸ் வீடியோவால் போலீசில் சிக்கிய நபர்… நடந்தது என்ன?

இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும் – நிதின் கட்கரி பேச்சு!

 இந்திய சாலைகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

View More இந்திய சாலைகளின் உள்கட்டமைப்பு அமெரிக்காவை விட சிறப்பாக இருக்கும் – நிதின் கட்கரி பேச்சு!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம்!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

View More ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம்!

ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரில் சாலை – சென்னை மாநகராட்சி ஒப்புதல்!

இந்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். பார்டர் – காவஸ்கர் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியுடன் சென்ற…

View More ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரில் சாலை – சென்னை மாநகராட்சி ஒப்புதல்!

“ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது” – உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு !

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

View More “ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது” – உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு !

திருப்பூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை தூளி கட்டி தூக்கி சென்ற அவலம்!

உடுமலை அருகே சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தொட்டில் கட்டி தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

View More திருப்பூரில் சாலை வசதி இல்லாததால் பாம்பு கடித்தவரை தூளி கட்டி தூக்கி சென்ற அவலம்!
Dharmapuri, Pennagaram

சாலை தரமாக இல்லை என புகார் அளித்த #wardmember -க்கு கொலை மிரட்டல் – பென்னாகரத்தில் பரபரப்பு

பென்னாகரம் அருகே சாலை தரமாக இல்லை என புகார் அளித்த வார்டு மெம்பருக்கு, அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடியைச் சேர்ந்தவர் புகழேந்தி.…

View More சாலை தரமாக இல்லை என புகார் அளித்த #wardmember -க்கு கொலை மிரட்டல் – பென்னாகரத்தில் பரபரப்பு

கனமழையால் சாலை நடுவே திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம் – அகமதாபாத்தில் பரபரப்பு!

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அகமதாபாத்தின் முக்கிய சாலையில் மிகப்பெரிய பள்ளம் உருவானதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்தியா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, குஜராத் உள்ளிட்ட…

View More கனமழையால் சாலை நடுவே திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம் – அகமதாபாத்தில் பரபரப்பு!