பாகனேரி புல்வநாயகி அம்மன் திருத்தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

பாகனேரி புல்வநாயகி அம்மன் திருக்கோவில் ஆனி மாத உற்சவ பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை, மதகுபட்டி அருகே உள்ள…

View More பாகனேரி புல்வநாயகி அம்மன் திருத்தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

சிப்காட் நெல் வாணிப கிடங்கில் 1000 நெல் மூட்டைகள் திருட்டு -பாஜகவினர் புகார்

மானாமதுரை சிப்காட் நெல் வாணிப கிடங்கில் ஆயிரம் நெல்மூடைகள் திருடு போனதாக பாஜகவினர் புகார் அளித்த நிலையில் நெல் வாணிப கிடங்கு முன்பு அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில்…

View More சிப்காட் நெல் வாணிப கிடங்கில் 1000 நெல் மூட்டைகள் திருட்டு -பாஜகவினர் புகார்

சிவகங்கை பிரித்திங்கரா அம்மன் கோயில் சித்திரை சிறப்பு யாகம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சிவகங்கை சொக்கநாதபுரத்திலுள்ள ஸ்ரீ உக்கிர பிரித்திங்கரா அம்மன் கோயிலில் நடைபெற்ற சித்திரை மாத சிறப்பு யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகேயுள்ள சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி…

View More சிவகங்கை பிரித்திங்கரா அம்மன் கோயில் சித்திரை சிறப்பு யாகம்-திரளான பக்தர்கள் பங்கேற்பு!

சிவகங்கை செகுடப்பர் கோயில் பங்குனி திருவிழா – சாமி வேடமிட்டு வேண்டுதல்களை நிறைவேற்றிய பக்தர்கள்!

சிவகங்கை செகுடப்பர் கோவில் பங்குனி பொங்கல் விழாவில் விநோத முறையில் சேறுபூசி ஆட்டம் பாட்டம், புலிக்குத்தும் வேட்டை முதலியவை ஆராவாரத்துடன் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் குரும்பலூர் கிராமத்தில் செகுடப்பர்…

View More சிவகங்கை செகுடப்பர் கோயில் பங்குனி திருவிழா – சாமி வேடமிட்டு வேண்டுதல்களை நிறைவேற்றிய பக்தர்கள்!

கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்..! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

View More கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்..! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு நகராட்சி கூட்டத்தில் ஆர்ப்பாட்டம்; பாஜக கவுன்சிலரால் சலசலப்பு

    தனது வார்டுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர மறுப்பதாகக் கூறி பாஜக கவுன்சிலர் மானாமதுரை நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு வந்ததால் சிறிது…

View More வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு நகராட்சி கூட்டத்தில் ஆர்ப்பாட்டம்; பாஜக கவுன்சிலரால் சலசலப்பு

இறந்த மீன்களை கண்மாயில் கொட்டிய அதிகாரிகள்!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கண்மாய் தூர்வாரும் போதும் வெளியே எடுக்கப்பட்ட மீன்களை மீண்டும் அதிகாரிகள் கண்மாயில் கொட்டியதால் அவை இறந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காளையார்கோவிலை அடுத்த மேல மருங்கூர் கிராமத்தில் சுமார் 1000க்கும்…

View More இறந்த மீன்களை கண்மாயில் கொட்டிய அதிகாரிகள்!

சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே மோதல் – சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

சிவகங்கை, சதுர்வேத மங்களத்தில் சுவாமி கும்பிடுவதிலல் இரு தரப்பினர்களுக்கிடையே பிரச்சனையில் பெண்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சதுர்வேத மங்கலத்தில் நேற்று இரவு ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 50-க்கும்…

View More சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே மோதல் – சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

உயிரோடு இருக்கும் கணவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கிய விவாகரத்து பெற்ற மனைவி

உயிருடன் இருக்கும்போதே கணவர் இறந்ததாக கூறி இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்ற மனைவி மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். காரைக்குடி அருகே உள்ள சந்திரசேகர் மற்றும் நதியாஸ்ரீ…

View More உயிரோடு இருக்கும் கணவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கிய விவாகரத்து பெற்ற மனைவி