ஜெர்மன் நாட்டின் கொலோன் பல்கலைக்கழத்தில் 8-வது உலக இலக்கிய திருவிழா ஏப்ரல் 17 தொடங்கி 7 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து கவிஞர் சுகிர்தராணி உட்பட, பிற நாடுகளை சேர்ந்த 11…
View More ஜெர்மனில் 8-வது உலக இலக்கிய திருவிழா: தமிழ்நாட்டிலிருந்து கவிஞர் சுகிர்தராணி பங்கேற்பு!ஜெர்மனி
ஜெர்மனியில் ஆரம்ப பள்ளி அருகே துப்பாக்கிச் சூடு
ஜெர்மனியின் வடமேற்கு நகரமான பிராம்ஷேவில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு அருகில் 81 வயது முதியவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஒருவர் பலத்த காயமடைந்தார். அமெரிக்காவை போல ஜெர்மனியில் வன்முறைகள் பரவலாக இல்லை. ஆனால் சமீப…
View More ஜெர்மனியில் ஆரம்ப பள்ளி அருகே துப்பாக்கிச் சூடு2 நாள் பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வருகை!
ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பெர்லின், இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி அதிபர் ஸ்கால்சை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.…
View More 2 நாள் பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் இந்தியா வருகை!பீட்ஸா டெலிவரி செய்யும் ஆப்கானின் முன்னாள் அமைச்சர்
ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஒருவர், இப்போது பீட்ஸா டெலிவரி செய்பவராக பணியாற்றி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள், வெளியேறுவதை அடுத்து அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து…
View More பீட்ஸா டெலிவரி செய்யும் ஆப்கானின் முன்னாள் அமைச்சர்ஐரோப்பா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு
ஐரோப்பாவில் மழை வெள்ளம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 100 பேரை காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளான, ஜெர்மனி, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து உட்பட அண்டை நாடுகளில் பலத்த…
View More ஐரோப்பா மழை வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு