இந்தோனேசியா பள்ளி கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு!

இந்தோனேசியாவில் மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்த விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

View More இந்தோனேசியா பள்ளி கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு!

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு!

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

View More காலாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு!

இந்தோனேசியா பள்ளி கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!

இந்தோனேசியாவில் மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்த விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

View More இந்தோனேசியா பள்ளி கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு!

இந்தோனேசியா மதப்பள்ளி கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!

இந்தோனேசியாவில் மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்த விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

View More இந்தோனேசியா மதப்பள்ளி கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு!
காவிரி ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவர்களை தேடும் பணி தீவிரம் - ஒருவர் உடல் மீட்பு!

காவிரி ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவர்களை தேடும் பணி தீவிரம் – ஒருவர் உடல் மீட்பு!

திருச்சி காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கிய நிலையில், அவர்களை தேடும் பணி 2வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி கண்டோன்மென்ட் அரசு உதவி பெறும்…

View More காவிரி ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவர்களை தேடும் பணி தீவிரம் – ஒருவர் உடல் மீட்பு!

கூல்- லிப் புகையிலை தயாரிப்புகளை நாடு முழுவதும் தடை செய்யலாமா? | உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

கூல்- லிப் புகையிலை தயாரிப்புகளை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, இதனை இந்தியா முழுவதும் தடை செய்யலாமா? என மத்திய, மாநில அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.…

View More கூல்- லிப் புகையிலை தயாரிப்புகளை நாடு முழுவதும் தடை செய்யலாமா? | உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

#america பள்ளியில் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரின் தந்தை கைது!

அமெரிக்கா பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு நடத்திய மாணவரின் தந்தையும் கைது செய்யப்பட்டாா். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளி, கல்லூரிகளுக்குள் நூற்றுக்கணக்கான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள ஓர் உயர்நிலைப்…

View More #america பள்ளியில் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரின் தந்தை கைது!

கிருஷ்ணகிரி போலி #NCC முகாம் விவகாரம் – மேலும் இருவர் கைது!

சிவராமனால் நடத்தப்பட்ட போலி NCC முகாம்கள் குறித்த தகவல்களை மறைத்ததாக, காவேரிப்பட்டணம் சந்தைபாளையம் பகுதியைச் சேர்ந்த என்சிசி பயிற்சியாளர் கோபு என்பவரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…

View More கிருஷ்ணகிரி போலி #NCC முகாம் விவகாரம் – மேலும் இருவர் கைது!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களில் 9-11ம் வகுப்பு மார்க்குகளையும் சேர்க்க #NCERT பரிந்துரை!

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களில், 9-11ம் வகுப்பு மதிப்பெண்களை இணைக்க என்சிஇஆர்டி பரிந்துரைத்துள்ளது.  தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான புதிய மதிப்பீட்டு மாதிரியை…

View More 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களில் 9-11ம் வகுப்பு மார்க்குகளையும் சேர்க்க #NCERT பரிந்துரை!