மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

View More மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!

2011ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

2011ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று…

View More 2011ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக நான்கு நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்து உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. தற்போது…

View More சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு…

View More தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனுமதி

பழங்குடியின பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சமபங்கு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

பழங்குடியின பெண்களுக்கும் குடும்ப சொத்தில் சமபங்கு பெறும் உரிமையை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு உரிய அறிவிப்பாணை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

View More பழங்குடியின பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சமபங்கு: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 2 வாரங்களில் இறுதி அறிக்கை – உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும், இரண்டு வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் உள்ள…

View More கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 2 வாரங்களில் இறுதி அறிக்கை – உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

மது அருந்தி பைக்கில் வேகமாக சென்ற மாணவர்கள் – விபத்து சிகிச்சை பிரிவில் சேவை செய்ய உத்தரவு

மது அருந்திவிட்டு இருசக்கரம் வாகனம் ஓட்டியபடி வீடியோ எடுத்த மாணவர்களுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை பாண்டியன் ஓட்டல் அருகே உள்ள  கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள்  3 பேர்கள்…

View More மது அருந்தி பைக்கில் வேகமாக சென்ற மாணவர்கள் – விபத்து சிகிச்சை பிரிவில் சேவை செய்ய உத்தரவு

தமிழில் பெயர் பலகை: அபராதம் போதுமானதல்ல – உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழில் பெயர் பலகை வைக்காத வணிக நிறுவனங்கள் மீது தீவிரமான நடவடிக்கை தேவைப்படுகிறது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு…

View More தமிழில் பெயர் பலகை: அபராதம் போதுமானதல்ல – உயர்நீதிமன்ற மதுரை கிளை

உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் விசாரணை!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் மூலமாகவும் வழக்கு விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பி. தனபால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:…

View More உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் விசாரணை!

உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லக்ஷ்மிநாராயணன் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வெங்கடாசாரி லக்ஷ்மிநாராயணன் இன்று பதவியேற்றுக் கொண்டார். கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக 8 பேரை நியமனம் செய்ய…

View More உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வெங்கடாச்சாரி லக்ஷ்மிநாராயணன் பதவியேற்பு!