சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே மோதல் – சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
சிவகங்கை, சதுர்வேத மங்களத்தில் சுவாமி கும்பிடுவதிலல் இரு தரப்பினர்களுக்கிடையே பிரச்சனையில் பெண்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சதுர்வேத மங்கலத்தில் நேற்று இரவு ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 50-க்கும்...