மதுரையில் ஒரே நாளில் இரண்டு பள்ளி குழந்தைகளை தெருநாய் கடித்துள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More தெருநாய் கடித்து 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி – பெற்றோர்கள் அச்சம்!parents
புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் – உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!
ராஜபாளையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கூல் லிப் புகையிலை பயன்படுத்தியதாக ஆசிரியர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்ததால் மாணவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் – உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!“பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது” – அலகாபாத் உயர் நீதிமன்றம்!
பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு உண்மையான பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாவிட்டால், காவல்துறை பாதுகாப்பு வழங்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
View More “பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது” – அலகாபாத் உயர் நீதிமன்றம்!மருத்துவ மாணவி கொலை விவகாரம் : பிரதமரை சந்தித்து நீதி கேட்க விரும்புகிறோம் – மாணவியின் தயார் பேட்டி !
கொல்கத்தா பெண் மருத்துவரின் தாயார் பிரதமரை நேரில் சந்தித்து நீதி கேட்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
View More மருத்துவ மாணவி கொலை விவகாரம் : பிரதமரை சந்தித்து நீதி கேட்க விரும்புகிறோம் – மாணவியின் தயார் பேட்டி !“பெற்றோரை கவனிக்கவில்லை எனில் பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்தின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம்” – உச்சநீதிமன்றம்!
வயதான காலத்தில் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் அவர்கள் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்யலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவரை, தனது மகன்…
View More “பெற்றோரை கவனிக்கவில்லை எனில் பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்தின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம்” – உச்சநீதிமன்றம்!நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு | #Tenkasi அருகே சோகம்…
தென்காசி அருகே பெற்றோர் கண் முன்னே நீச்சல் குளத்தில் மூழ்கி 9 வயது சிறுமிஉயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள நவாச்சாலை பகுதியில் நாராயணன்என்பவர் நீச்சல் குளம்…
View More நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு | #Tenkasi அருகே சோகம்…#Sivakasi | போதைக்கு அடிமையான மகனை அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த தந்தை!
சிவகாசியில் மது போதைக்கு அடிமையாகி தகராறில் ஈடுபட்டு வந்த மகனை ஆத்திரம் தாங்காமல் தந்தையே அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த நிகழ்வு நடந்தேரியுள்ளது. தென்காசி எல்.ஆர்.எஸ் பாளையம் புங்கடி கோவில் தெருவை சேர்ந்த வயோதிக…
View More #Sivakasi | போதைக்கு அடிமையான மகனை அரிவாள்மனையால் வெட்டி கொலை செய்த தந்தை!பெற்றோரின் வாகனங்களுக்கான அனுமதி குறித்து சென்னை ஐஐடியின் புதிய அறிவிப்பு விவகாரம்! தடையை நீக்க தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்!
சென்னை ஐஐடி வளாகத்தில், பெற்றோர்களின் வாகன போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை மேற்க்கொள்ளுமாறு ஐஐடி இயக்குநரிடம் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் வனவாணி அறக்கட்டளை பள்ளி மற்றும் கேந்திரிய…
View More பெற்றோரின் வாகனங்களுக்கான அனுமதி குறித்து சென்னை ஐஐடியின் புதிய அறிவிப்பு விவகாரம்! தடையை நீக்க தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்!முதுகு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை: உதவுமாறு முதலமைச்சர் #MKStalin-க்கு கோரிக்கை!
முதுகு தண்டுவட தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் நிதி உதவி வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அடுத்த கம்பளிமேடு கிராமத்தை சேர்நதவர் சிவராஜ் – சிவசங்கரி…
View More முதுகு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை: உதவுமாறு முதலமைச்சர் #MKStalin-க்கு கோரிக்கை!சாப்பிடாமல் இருந்த மகள்… கண்ணீர்விட்டு அழுத தந்தை! குழந்தைகளிடையே தொடரும் ஐபோன் மோகம்!
19 வயது சிறுமி ஒருவர் ஐபோனுக்காக சாப்பிடால் இருந்தது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. பூ விற்பனையாளரின் மகன் ஒருவர் மூன்று நாட்கள் சாப்பிடமால் இருந்து, ஐபோன் வாங்கியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான…
View More சாப்பிடாமல் இருந்த மகள்… கண்ணீர்விட்டு அழுத தந்தை! குழந்தைகளிடையே தொடரும் ஐபோன் மோகம்!