மதுரையில் நடைபெற உள்ள அதிமுக பொன்விழா மாநாடு வெற்றி பெற வேண்டி கடலூர் மாவட்ட அதிமுக சார்பில் கடலுக்கு அடியில் பேனர் வைத்து வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள்…
View More மதுரை மாநாட்டுக்காக கடலுக்கு அடியில் பேனர் வைத்த அதிமுகவினர்!#Meeting
எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூரில் நடைபெறுமா?
எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் பெங்களூரில் நடைபெறுவது தொடர்பான முடிவை காங்கிரஸ் கட்சி இதுவரை இறுதிசெய்யவில்லை என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. இந்த…
View More எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூரில் நடைபெறுமா?கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தில் சிலம்பத்தை சேர்க்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு சிலம்ப கழகம் கோரிக்கை!
தமிழக அரசு கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தில் சிலம்பத்தை சேர்க்க கோரி சென்னையில் நடந்த தமிழ்நாடு சிலம்ப கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சென்னையை அடுத்த போரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு சிலம்ப…
View More கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தில் சிலம்பத்தை சேர்க்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு சிலம்ப கழகம் கோரிக்கை!பச்சிளம் குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் மருத்துவ முறைகளின்றி இயற்கையான முறையில் வீட்டிலேயே குழந்தை பெற்றவர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை தரப்பில் திடீரென அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல்…
View More பச்சிளம் குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்!சில்லறை வணிகத்தை அந்நியர்கள் கைப்பற்ற விட கூடாது – தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையில் ஆலோசனை
சில்லறை வணிகத்தை அந்நியர்களை கைப்பற்றிக் கொள்ள விடக்கூடாது, சுய தொழில் செய்து அதை நாம் அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என த.வெள்ளையன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம்…
View More சில்லறை வணிகத்தை அந்நியர்கள் கைப்பற்ற விட கூடாது – தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையில் ஆலோசனைமத்திய நிதியமைச்சரை சந்தித்த பிடிஆர் – ஜிஎஸ்டி கூட்டம் குறித்து ஆலோசனை
ஜிஎஸ்டி கூட்டம் மற்றும் நிலுவைத்தொகை குறித்து ஆலோசிக்க டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…
View More மத்திய நிதியமைச்சரை சந்தித்த பிடிஆர் – ஜிஎஸ்டி கூட்டம் குறித்து ஆலோசனைமாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில், கொரோனா பரவல் கட்டுக்குள் வரத் தொடங்கியதைத் தொடர்ந்து, தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27…
View More மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!