தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்த நிலையில், ஒரு சில தொகுதிகளில் கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவின் 18வது…
View More தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது? எந்தெந்த தொகுதிகளில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது? முழுவிவரம் இதோ!vellore
“திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது” – வேலூரில் பிரதமர் மோடி பரப்புரை!
திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது என பிரதமர் நரேந்திர மோடி வேலூரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்…
View More “திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது” – வேலூரில் பிரதமர் மோடி பரப்புரை!“இலங்கையைக் கண்டிக்கவோ, சீனாவை எதிர்க்கவோ துணிச்சல் இல்லாத பிரதமர் கச்சத்தீவைப் பற்றி பேசலாமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் பிரதமர் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா? – கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை. வேலூர் கோட்டை…
View More “இலங்கையைக் கண்டிக்கவோ, சீனாவை எதிர்க்கவோ துணிச்சல் இல்லாத பிரதமர் கச்சத்தீவைப் பற்றி பேசலாமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி“வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி” – ஏ.சி.சண்முகம் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில், வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக…
View More “வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி” – ஏ.சி.சண்முகம் அறிவிப்புநீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி!
நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலையாக வழிவகுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சிறைகளில் நீண்ட காலமாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் முன் விடுதலை…
View More நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி!நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் – தென்காசி, வேலூரில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து, தென்சாசி, வேலூரில் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் : இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது; திருப்பூர் மாவட்டம்,…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் – தென்காசி, வேலூரில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!குடியாத்தம் அருகே 50 ஆண்டுகளாக மின்சாரம், சாலை இல்லாமல் அல்லல்படும் மலை கிராம மக்கள்!
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்த மலை கிராமத்தில் 50 ஆண்டுகளாக மின்சாரம் மற்றும் சாலை வசதி இல்லாததால், 10 ஆண்டுகளாக மலை கிராம விவசாயிகள் போராடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம்…
View More குடியாத்தம் அருகே 50 ஆண்டுகளாக மின்சாரம், சாலை இல்லாமல் அல்லல்படும் மலை கிராம மக்கள்!“உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம்!” – என்.ஆர்.இளங்கோ பேட்டி!
30 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம்… நிச்சயம் பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம் என அவரது தரப்பு வழக்கறிஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை…
View More “உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் பொன்முடி விடுதலை செய்யப்படுவார் என நம்புகிறோம்!” – என்.ஆர்.இளங்கோ பேட்டி!அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கீடு!
பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதால் அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை, கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 2006- 2011-ம்…
View More அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கீடு!அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார் பொன்முடி!
பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியை இழந்துள்ளார். கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த…
View More அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இழந்தார் பொன்முடி!