இறங்கும் முன் பேருந்தை இயக்கியதால் கீழே விழுந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி! ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!

இறங்குவதற்குள் பேருந்தை இயக்கியதால் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி கீழே விழுந்து காயமடைந்த நிலையில், அப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவுக்கு அருகே திப்பசமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்…

View More இறங்கும் முன் பேருந்தை இயக்கியதால் கீழே விழுந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி! ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!

தமிழ்நாட்டில் 20 வாக்குப்பதிவு மையங்களில் மைக்ரோ கண்ட்ரோலர்கள் மறுஆய்வு?

விருதுநகர் மற்றும் வேலூர் மக்களவை தொகுதிகளில் 20 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலர்களை மறு ஆய்வு செய்ய கோரிக்கை வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  நடந்து முடிந்த மக்களவை…

View More தமிழ்நாட்டில் 20 வாக்குப்பதிவு மையங்களில் மைக்ரோ கண்ட்ரோலர்கள் மறுஆய்வு?

தமிழ்நாட்டில் 3 மின் உற்பத்தி திட்டங்களில் ரூ.24,500 கோடி முதலீடு! – அதானி கிரீன் நிறுவனம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 3 நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி திட்டத்தில் ரூ. 24,500 கோடியை முதலீடு செய்வதாக அதானி கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.  “உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024”  கடந்த ஜனவரி 7…

View More தமிழ்நாட்டில் 3 மின் உற்பத்தி திட்டங்களில் ரூ.24,500 கோடி முதலீடு! – அதானி கிரீன் நிறுவனம் அறிவிப்பு!

வேலூர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் துரை தயாநிதி – மீண்டும் நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அண்ணன் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமானவர் மு.க.அழகிரி.…

View More வேலூர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் துரை தயாநிதி – மீண்டும் நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது? எந்தெந்த தொகுதிகளில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது? முழுவிவரம் இதோ!

தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்த நிலையில், ஒரு சில தொகுதிகளில் கடந்த தேர்தலை விட குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன.  இந்தியாவின் 18வது…

View More தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது? எந்தெந்த தொகுதிகளில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது? முழுவிவரம் இதோ!

“திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது” – வேலூரில் பிரதமர் மோடி பரப்புரை!

திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது என பிரதமர் நரேந்திர மோடி வேலூரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்…

View More “திமுக மட்டுமல்ல இந்தியா கூட்டணியே பெண்களுக்கு எதிரானது” – வேலூரில் பிரதமர் மோடி பரப்புரை!

“இலங்கையைக் கண்டிக்கவோ, சீனாவை எதிர்க்கவோ துணிச்சல் இல்லாத பிரதமர் கச்சத்தீவைப் பற்றி பேசலாமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் பிரதமர் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா? – கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை. வேலூர் கோட்டை…

View More “இலங்கையைக் கண்டிக்கவோ, சீனாவை எதிர்க்கவோ துணிச்சல் இல்லாத பிரதமர் கச்சத்தீவைப் பற்றி பேசலாமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

“வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி” – ஏ.சி.சண்முகம் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில்,  வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக…

View More “வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி” – ஏ.சி.சண்முகம் அறிவிப்பு

நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி!

நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலையாக வழிவகுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் சிறைகளில் நீண்ட காலமாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் முன் விடுதலை…

View More நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் – தென்காசி, வேலூரில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து, தென்சாசி, வேலூரில் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் : இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது; திருப்பூர் மாவட்டம்,…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம் – தென்காசி, வேலூரில் பத்திரிக்கையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!