கரடி ஒன்று சற்றும் எதிர்பாராத விதமாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
View More மேய்ச்சலுக்கு சென்றவரை தாக்கிய கரடி -112 தையல்களுடன் தீவிர சிகிச்சை!Kallakurichi
“தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி… அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது..” – இபிஎஸ் பேச்சு
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி… அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது..” – இபிஎஸ் பேச்சுகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவ முக்கிய குற்றவாளிகள் இருவர்மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் அவரது சகோதரர் தாமோதரன் ஆகிய இருவர் மீதும் மேலும் ஒரு வழக்கை கள்ளக்குறிச்சி போலீசார் பதிவு செய்தனர்.
View More கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவ முக்கிய குற்றவாளிகள் இருவர்மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு!கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரனுக்கு ஜாமின் மறுப்பு!
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான கன்னுக்குட்டி மட்டும் தாமோதரன் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: முக்கிய குற்றவாளிகளான கன்னுக்குட்டி, தாமோதரனுக்கு ஜாமின் மறுப்பு!கனமழை எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
கனமழை காரணமாக நாளை பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி அருகே நிலவி வந்த “ஃபெஞ்சல்” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. அது தற்போது…
View More கனமழை எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்திய சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கிய…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. சமய் சிங் மீனா தாம்பரத்தில் மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக, பாமக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பான வழக்கை…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.பி. மீண்டும் பணியமர்த்தப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா (தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937) தமிழக…
View More கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!மலைக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி!
கள்ளக்குறிச்சியில் செல்ல முடியாத மலைப்பகுதிகளில், குதிரைகள் மூலம் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு அப்பகுதி மலை வாழ் மக்களின் வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வந்தவர்கள், ஏன் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை கூட இதுவரை செய்து…
View More மலைக்கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? – உயர்நீதிமன்றம் கேள்வி!கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்!
கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள்…
View More கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்!