நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலையாக வழிவகுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் சிறைகளில் நீண்ட காலமாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் முன் விடுதலை…
View More நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி!Life time Prisoners
நீண்ட நாட்களாக சிறையில் உள்ள கைதிகளுக்கு 3 மாத விடுப்பு! தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு!
நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சிறை கைதிகளுக்கு தமிழ்நாடு அரசின் வாதங்களை ஏற்று 3 மாத விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீண்ட நாள் சிறையில் இருக்கும் சிறைக் கைதிகள் முன்கூட்டியே தங்களை…
View More நீண்ட நாட்களாக சிறையில் உள்ள கைதிகளுக்கு 3 மாத விடுப்பு! தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று உயர்நீதிமன்றம் உத்தரவு!சிறைவாசிகள் விடுதலை: சட்டமன்றத்தை முற்றுகையிட சென்ற மஜகவினர் கைது!
சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தை முற்றுகையிட சென்ற மஜகவினர் கைது செய்யப்பட்டனர். சாதி, மத, வழக்கு பேதமின்றி 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என மனித நேய ஜனநாயக…
View More சிறைவாசிகள் விடுதலை: சட்டமன்றத்தை முற்றுகையிட சென்ற மஜகவினர் கைது!மின்னஞ்சலில் அனுப்பிய ஜாமீன் உத்தரவை திறக்க முடியவில்லை – 3 வருடங்களாக சிறையில் கழித்த குஜராத் இளைஞர்..!
மின்னஞ்சலில் அனுப்பிய ஜாமீன் உத்தரவை திறக்க முடியாததால் 3 வருடங்களாக சிறையில் கழிக்கும் அவலம் குஜராத் இளைஞருக்கு நேர்ந்துள்ளது. மின்னஞ்சலில் அனுப்பிய ஜாமீன் உத்தரவின் இணைப்பை திறக்க முடியவில்லை என சிறை அதிகாரிகள் கூறியதால்,…
View More மின்னஞ்சலில் அனுப்பிய ஜாமீன் உத்தரவை திறக்க முடியவில்லை – 3 வருடங்களாக சிறையில் கழித்த குஜராத் இளைஞர்..!”சிறைவாசிகள் விடுதலை: முதலமைச்சரின் பரிந்துரை குறித்து ஆளுநர் முடிவு எடுக்கவில்லை” – உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்
”சிறைவாசிகளை நன்நடத்தையின் அடிப்படையில் முன் கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரை குறித்து ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை” என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 49 சிறைவாசிகளை நன்நடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே…
View More ”சிறைவாசிகள் விடுதலை: முதலமைச்சரின் பரிந்துரை குறித்து ஆளுநர் முடிவு எடுக்கவில்லை” – உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்