ஆண் குழந்தை ரூ.15 லட்சம்; பெண் குழந்தை ரூ.10 லட்சம்; குழந்தை கடத்தல் கும்பல் பேசிய அதிர்ச்சி ஆடியோ!

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சென்னை காவல்துறை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

View More ஆண் குழந்தை ரூ.15 லட்சம்; பெண் குழந்தை ரூ.10 லட்சம்; குழந்தை கடத்தல் கும்பல் பேசிய அதிர்ச்சி ஆடியோ!

தூக்கில் தொங்கிய பேரன்.. முட்புதரில் கிடந்த பாட்டி – சென்னையில் அதிர்ச்சி!

புழலில் ஒரே நாளில் பாட்டியும், பேரனும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More தூக்கில் தொங்கிய பேரன்.. முட்புதரில் கிடந்த பாட்டி – சென்னையில் அதிர்ச்சி!

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர்திறப்பு… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழ்நாடு முழுவதும் நேற்று தொடர்ந்து பெய்த கனமழையால், சென்னையின் முக்கிய ஏரிகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக, மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில்…

View More செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர்திறப்பு… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

“சென்னை ஏரிகளில் 47% நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும்” – அதிகாரிகள் தகவல்!

சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் 47% நீா் இருப்பு உள்ளதால், இன்னும் 4 மாதங்களுக்கு சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும் என்று சென்னை குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூண்டி, …

View More “சென்னை ஏரிகளில் 47% நீா் இருப்பு: 4 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க முடியும்” – அதிகாரிகள் தகவல்!

சுட்டெரிக்கும் கோடை வெயில் – குறைந்து வரும் முக்கிய ஏரிகளின் நீர்த் தேக்கங்கள்!

கோடை வெயில் சுட்டெரிப்பதால் சென்னையைச் சுற்றியுள்ள முக்கிய ஏரிகளில் நீர்வரத்து குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை…

View More சுட்டெரிக்கும் கோடை வெயில் – குறைந்து வரும் முக்கிய ஏரிகளின் நீர்த் தேக்கங்கள்!

சுட்டெரிக்கும் கோடை வெயில் – சென்னை ஏரிகளில் நீர் இருப்பு 60 சதவீதமாக சரிவு!

கோடைகாலம் தொடங்கிய நிலையில், சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு 60 சதவீதமாக சரிந்துள்ளது. கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் சென்னையில் வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது.  மேலும்,…

View More சுட்டெரிக்கும் கோடை வெயில் – சென்னை ஏரிகளில் நீர் இருப்பு 60 சதவீதமாக சரிவு!

நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி!

நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலையாக வழிவகுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் சிறைகளில் நீண்ட காலமாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் முன் விடுதலை…

View More நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி!

குறைந்து வரும் நீர் இருப்பு – ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவதை நிறுத்த முடிவு..!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு அளவு குறைந்து வருவதால் ஏரிகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் விரைவில் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, கண்ணன்கோட்டை, சோழவரம் உள்ளிட்ட ஏரிகள் சமீபத்தில்…

View More குறைந்து வரும் நீர் இருப்பு – ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவதை நிறுத்த முடிவு..!

மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் – மீண்டும் புழல் சிறைக்கு மாற்றம்..!

மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை…

View More மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் – மீண்டும் புழல் சிறைக்கு மாற்றம்..!

முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம் – புழல் சிறையில் 70 மரக்கன்றுகள் நடப்பட்டன

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு புழல் சிறையில் 70 மரக்கன்றுகள் நடப்பட்டன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கடந்த 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும்…

View More முதலமைச்சர் பிறந்தநாள் கொண்டாட்டம் – புழல் சிறையில் 70 மரக்கன்றுகள் நடப்பட்டன