ஈரோடு இடைத்தேர்தல்; ஓபிஎஸ்-ஏ.சி.சண்முகம் சந்திப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அணி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள ஏ.சி.சண்முகத்தை ஓபிஎஸ் சந்தித்துள்ளார். புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகத்தை திநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர்...