இலங்கையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நிறைவடைந்துள்ளது. இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.…
View More இலங்கை நாடாளுமன்ற தேர்தல் | வாக்குபதிவு நிறைவு!parliamentary Election
“நாடாளுமன்ற தேர்தலில் #DMKவின் வெற்றிக்கு முதல் காரணம் பிரதமர் மோடிதான்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
“கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மூன்று காரணங்கள் உள்ளது. முதலாவது காரணம் நரேந்திர மோடிதான்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பவள விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க.…
View More “நாடாளுமன்ற தேர்தலில் #DMKவின் வெற்றிக்கு முதல் காரணம் பிரதமர் மோடிதான்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!“கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளால் தங்களது நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது” – ஆக்சிஸ் மை இந்தியா பிரதீப் குப்தா வேதனை!
தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகள் ஆக்சிஸ் மை இந்தியாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதன் தலைவர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400…
View More “கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தல் முடிவுகளால் தங்களது நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது” – ஆக்சிஸ் மை இந்தியா பிரதீப் குப்தா வேதனை!தமிழ்நாட்டில் 20 வாக்குப்பதிவு மையங்களில் மைக்ரோ கண்ட்ரோலர்கள் மறுஆய்வு?
விருதுநகர் மற்றும் வேலூர் மக்களவை தொகுதிகளில் 20 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலர்களை மறு ஆய்வு செய்ய கோரிக்கை வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை…
View More தமிழ்நாட்டில் 20 வாக்குப்பதிவு மையங்களில் மைக்ரோ கண்ட்ரோலர்கள் மறுஆய்வு?விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு!
விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி, தேமுதிக வேட்பாளர் பிரபாகரன் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி…
View More விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு!‘தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது’ – தமிழச்சி தங்கபாண்டியன்!
“திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று கூறுகிறார்கள், அப்படியில்லை. தமிழ்நாடுதான் ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது” என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. …
View More ‘தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது’ – தமிழச்சி தங்கபாண்டியன்!தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டது!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 16-ம் தேதி அமல்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்புகள் கடந்த மார்ச் 16-ம் தேதி வெளியானது.…
View More தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டது!உத்தரப்பிரதேசத்தில் INDIA – கூட்டணியின் அமோக வெற்றிக்கு தடைக்கல்லான பகுஜன் சமாஜ் கட்சி!
உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்றாலும், 16 தொகுதிகளில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு தடைக்கல்லாக இருந்துள்ளது. நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த…
View More உத்தரப்பிரதேசத்தில் INDIA – கூட்டணியின் அமோக வெற்றிக்கு தடைக்கல்லான பகுஜன் சமாஜ் கட்சி!அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த டெல்லி செல்லும் ஃபட்னாவிஸ்!
மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக படுதோல்வியை தழுவிய நிலையில், அதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசிக்க முன்னாள் துணை முதலமைச்சர் ஃபட்னாவிஸ் டெல்லி செல்கிறார். நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள்…
View More அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த டெல்லி செல்லும் ஃபட்னாவிஸ்!ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் தோல்வியை சந்தித்த பாஜக!
அயோத்தி ராமர் கோயிலை முன்னிலைப்படுத்தி நாடு முழுவதும் பாஜக பிரசாரம் மேற்கொண்ட நிலையில், அக்கோயில் அடங்கிய ஃபைசாபாத் தொகுதியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று…
View More ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியில் தோல்வியை சந்தித்த பாஜக!