பாகிஸ்தான் மாலிர் மத்திய சிறையில் நிலநடுக்கம் – 216 கைதிகள் தப்பியோட்டம்!

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சிறை கைதிகள் 216 பேர் தப்பி சென்றுள்ளனர்.

View More பாகிஸ்தான் மாலிர் மத்திய சிறையில் நிலநடுக்கம் – 216 கைதிகள் தப்பியோட்டம்!

வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள் – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் !

வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் 10 ஆயிரத்து 152 இந்தியர்கள் உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More வெளிநாட்டு சிறைகளில் 10,152 இந்திய கைதிகள் – மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தகவல் !
Madras High Court orders Tamil Nadu government to grant emergency leave to undertrial prisoners by prison authorities!

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் திட்டம் – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தருமபுரியை சேர்ந்த சதீஷ்…

View More விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் திட்டம் – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஜாமின் வழங்கிய 7 நாட்களில் கைதிகள் விடுதலையாக வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜாமின் வழங்கிய 7 நாட்களில் கைதிகள் விடுதலையாக வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜாமின் வழங்கிய ஏழு நாட்களில், கைதிகள் சிறைகளில் இருந்து விடுதலையாவதை உறுதி செய்ய வேண்டும் என சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 800க்கும் மேற்பட்டவர்கள் ஜாமின்…

View More ஜாமின் வழங்கிய 7 நாட்களில் கைதிகள் விடுதலையாக வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

#Ukraine_RussiaWar | 190 போா்க்கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷ்யா – உக்ரைன்!

ரஷ்யாவும், உக்ரைனும் தங்களிடையே 190 போா்க்கைதிகளை பரிமாறிக் கொண்டன. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ…

View More #Ukraine_RussiaWar | 190 போா்க்கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷ்யா – உக்ரைன்!

19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023-ல் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023-ல் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 561 ஆக உயர்ந்துள்ளது.  சமூகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.  அதன்படி தண்டனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  தேசிய குற்ற…

View More 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2023-ல் மரண தண்டனை கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி!

நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலையாக வழிவகுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் சிறைகளில் நீண்ட காலமாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் முன் விடுதலை…

View More நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி!

அண்ணா பிறந்தநாள்- 12 சிறைவாசிகள் முன்விடுதலை!

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 27 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று 12 சிறைவாசிகளையும் விடுவிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக…

View More அண்ணா பிறந்தநாள்- 12 சிறைவாசிகள் முன்விடுதலை!

3 சிறைவாசிகள் விடுதலை விவகாரம் – ஆளுநர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

கோவையை சேர்ந்த சிக்கந்தர் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் ஆளுநர் பிப். 2-ம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 25 ஆண்டுகளாக சிறையில்…

View More 3 சிறைவாசிகள் விடுதலை விவகாரம் – ஆளுநர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

விசாரணைக் கைதிகளை தாக்கிய ஏஎஸ்பியை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

விசாரணைக் கைதிகளின் பல்லை உடைத்தும், வாயைக் கிழித்தும் கொடுமைப்படுத்திய அம்பாசமுத்திரம் காவல் உதவி கண்காணிப்பாளரை கைது செய்ய வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், நெல்லை…

View More விசாரணைக் கைதிகளை தாக்கிய ஏஎஸ்பியை கைது செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்