கல்லூரி விரிவுரையாளர் அமைச்சரான கதை! யார் இந்த பொன்முடி?

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியதிலிருந்து கடந்து வந்த பாதையை பார்க்கலாம்… விழுப்புரம்…

View More கல்லூரி விரிவுரையாளர் அமைச்சரான கதை! யார் இந்த பொன்முடி?

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியை இழந்த தமிழ்நாடு பிரபலங்கள்…

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் குற்ற வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பதவியை இழந்தவர்கள் பற்றிய விவரத்தை தற்போது பார்க்கலாம்… 1991 முதல் 1996 ஆம் ஆண்டு காலகட்டத்தில் முதன்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த…

View More ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவியை இழந்த தமிழ்நாடு பிரபலங்கள்…

அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை! ரூ.50 லட்சம் அபராதம்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கடந்த…

View More அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை! ரூ.50 லட்சம் அபராதம்!

அமைச்சர் பொன்முடி வழக்கில் சற்று நேரத்தில் தண்டனை அறிவிப்பு!

ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தண்டனை தொடர்பான உத்தரவு சற்று நேரத்தில் வெளியாகிறது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை…

View More அமைச்சர் பொன்முடி வழக்கில் சற்று நேரத்தில் தண்டனை அறிவிப்பு!

பேரணாம்பட்டில் நேற்றிரவில் பூத்த அதிசய பிரம்ம கமலம் பூ-அபூர்வ மலரை காண குவிந்த அக்கம்பக்கத்தினர்

      வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் மார்க்கபந்து என்பரவது வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மலரும் அதிசய பிரம்ம கமல பூ பூத்துள்ளது. இதனை காண அக்கம்பக்கத்தினர் குவிந்துள்ளனர். பிரம்ம கமல…

View More பேரணாம்பட்டில் நேற்றிரவில் பூத்த அதிசய பிரம்ம கமலம் பூ-அபூர்வ மலரை காண குவிந்த அக்கம்பக்கத்தினர்

நாட்டாண்மை தாலி எடுத்து கொடுத்தாதான் திருமணமா? – வேலூரில் மலைவாழ் மக்களின் வினோத கலாச்சாரம்!

தாலி எடுத்துக் கொடுக்க வேண்டிய நாட்டாண்மை சாராய வழக்கில் கைது செய்யப்பட்டதால், திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களின் வினோத கலாச்சாரம். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளக்கல் மலை, நச்சிமேடு…

View More நாட்டாண்மை தாலி எடுத்து கொடுத்தாதான் திருமணமா? – வேலூரில் மலைவாழ் மக்களின் வினோத கலாச்சாரம்!

வேலூரில் எது தொடங்கினாலும் அது நிச்சயம் வெற்றி பெறும் – மத நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூரில் திராவிட நட்புக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் அனைத்து மதங்களையும் சேர்ந்த குருமார்கள் கலந்து கொண்டனர். வேலூரில் திராவிட நட்பு கழக நிறுவனர் சுப.வீரபாண்டியன் ஒருங்கிணைப்பில் மத நல்லிணக்க மாநாடு…

View More வேலூரில் எது தொடங்கினாலும் அது நிச்சயம் வெற்றி பெறும் – மத நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

சலுகை அறிவித்த பிரியாணி கடை; முதல்நாளே மூடும்படி உத்தரவிட்ட ஆட்சியர்

திறப்பு விழாவையொட்டி சலுகை அறிவித்த பிரியாணி கடையை முதல்நாளே மூடும்படி ஆட்சியர் உத்தரவிட்ட சம்பவம் காட்பாடியில் நிகழ்ந்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே காட்பாடி வேலூர் சாலையில் இன்று புதியதாக…

View More சலுகை அறிவித்த பிரியாணி கடை; முதல்நாளே மூடும்படி உத்தரவிட்ட ஆட்சியர்

கத்தரிக்காய் தெரியும்..! முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விரும்பி சாப்பிட்ட முள்ளுக் கத்தரிக்காய் பற்றி தெரியுமா??

கத்தரிகாய் என்றால் பெரும்பாலானோர் நினைவுக்கு வருவது பிரியாணியாகத்தான் இருக்க முடியும். அதென்ன பிரியாணி? பிரியாணி விரும்பி சாப்பிடுவோர் நிச்சயமாக கத்தரிக்காய் பச்சடியும் சேர்த்து ஒரு பிடி பிடித்துவிடுவார்கள். கத்தரிக்காயில் பல வகை இருக்கிறது. எண்ணை…

View More கத்தரிக்காய் தெரியும்..! முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விரும்பி சாப்பிட்ட முள்ளுக் கத்தரிக்காய் பற்றி தெரியுமா??

ஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து – வேலூர் ஆவின் நிர்வாகம் நோட்டீஸ்!!

வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர் சத்துவாச்சாரியில் ஆவின் பால் அலுவலகம் இயங்கி வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படும் பால்…

View More ஒரே பதிவெண்ணில் இயங்கிய இரண்டு வாகனங்களின் ஒப்பந்தம் ரத்து – வேலூர் ஆவின் நிர்வாகம் நோட்டீஸ்!!