விழுப்புரம் மாவட்டத்திற்கு பிப்.21-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை……!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகின்ற 21-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More விழுப்புரம் மாவட்டத்திற்கு பிப்.21-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை……!

பட்டா மாற்றத்திற்கு 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!

விழுப்புரத்தில் பட்டா மாற்றத்திற்கு 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்,

View More பட்டா மாற்றத்திற்கு 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!

விழுப்புரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே விபத்தில் சிக்கி அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

View More விழுப்புரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து – ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு!

“முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சாதிய பாகுபாடுகளை கலைய வேண்டும்” – எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்!

முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புகளில்உள்ள சாதிய பாகுபாடுகளை கலைய வேண்டும் என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

View More “முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சாதிய பாகுபாடுகளை கலைய வேண்டும்” – எம்பி ரவிக்குமார் வலியுறுத்தல்!

பட்டியலின அதிகாரியை காலில் விழவைத்த விவகாரம் – திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் வழக்கு பதிவு!

திண்டிவனத்தில் பட்டியலின அதிகாரியை காலில் விழவைத்த விவகாரத்தில் தொடர்புடைய திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More பட்டியலின அதிகாரியை காலில் விழவைத்த விவகாரம் – திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் வழக்கு பதிவு!

ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

உள்ளம் தேடி இல்லம் நாடி மக்களை சந்திக்கும் நிகழ்வானது திருவெண்னைய்நல்லூரில் நடைபெற்று வரும் நிலையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசி வருகிறார்.

View More ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

’அன்புமணி ஆகஸ்ட் 31க்குள் விளக்கமளிக்க வேண்டும்’- ராமதாஸ் தலைமையிலான பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கெடு!

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆகஸ்ட் 31க்குள் விளக்கமளிக்க வேனடும் என்று ராமதாஸ் தலைமையிலான பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.

View More ’அன்புமணி ஆகஸ்ட் 31க்குள் விளக்கமளிக்க வேண்டும்’- ராமதாஸ் தலைமையிலான பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கெடு!

செஞ்சியில் நாதக கூட்டத்தில் சலசலப்பு – மேடையில் இருந்து சட்டென்று கீழே இறங்கிய சீமான்.!

செஞ்சியில் நாதக கூட்டத்தில் சீமான் செய்தியாளர்களை நோக்கி தாக்குவது போல் வேகமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

View More செஞ்சியில் நாதக கூட்டத்தில் சலசலப்பு – மேடையில் இருந்து சட்டென்று கீழே இறங்கிய சீமான்.!

பாமக பொதுக்குழு கூட்டம் – மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வானூரில் கோலாகலம்!

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கியது

View More பாமக பொதுக்குழு கூட்டம் – மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வானூரில் கோலாகலம்!

”திமுகவை புறக்கணிப்பதற்கான காலம் வந்துவிட்டது”- அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் ஒவ்வொரு அரசு ஊழியர்களும் திமுகவை எதிர்க்க வேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர் என்றும் திமுகவை புறக்கணிப்பதற்கான நேரம் காலம் வந்துவிட்டது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ”திமுகவை புறக்கணிப்பதற்கான காலம் வந்துவிட்டது”- அன்புமணி ராமதாஸ்!