இறங்கும் முன் பேருந்தை இயக்கியதால் கீழே விழுந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி! ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!

இறங்குவதற்குள் பேருந்தை இயக்கியதால் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி கீழே விழுந்து காயமடைந்த நிலையில், அப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவுக்கு அருகே திப்பசமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்…

View More இறங்கும் முன் பேருந்தை இயக்கியதால் கீழே விழுந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி! ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கியதை விட குறைவான நிதி – மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக நேத்ரோத்யா அமைப்பு கண்டனம்!

மத்திய பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கியதை விட குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நேத்ரோத்யா அமைப்பு தெரிவித்துள்ளது. மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான…

View More மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கியதை விட குறைவான நிதி – மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக நேத்ரோத்யா அமைப்பு கண்டனம்!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர் ஶ்ரீகாந்த் வங்கித் தேர்வில் தேர்ச்சி!

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 4 மாதங்களாக படித்த  மாற்றுத்திறனாளி மாணவர் ஶ்ரீகாந்த் வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.   மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்தவர் ஶ்ரீகாந்த் (25).  இவர் பார்வைச் சவால் கொண்டவர்.  ஶ்ரீகாந்தின் தந்தை…

View More கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர் ஶ்ரீகாந்த் வங்கித் தேர்வில் தேர்ச்சி!

”மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதியின்மை” – திரையரங்க நிர்வாகம் ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தி தராத விவகாரத்தில் திரையரங்கு நிர்வாகத்திற்கு ரூ. 1லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள குன்றத்தூரை சேர்ந்த எஸ்.சுரேஷ் என்பவர் பூந்தமல்லியில் உள்ள கோகுலம் சினிமாஸ்…

View More ”மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதியின்மை” – திரையரங்க நிர்வாகம் ரூ.1லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

மாற்றுத் திறனாளிக்கு உதவ வீதியில் பாடல் பாடிய 10ம் வகுப்பு மாணவி – இணையத்தில் வைரலாகும் வீடியோ

மாற்றுத் திறனாளிக்கு உதவுவதற்கு  வீதியில் பாடல் பாடிய 10ம் வகுப்பு மாணவி  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள நிலம்பூரில் சாலையோரமாக ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோ ஒன்று நிறுத்தி…

View More மாற்றுத் திறனாளிக்கு உதவ வீதியில் பாடல் பாடிய 10ம் வகுப்பு மாணவி – இணையத்தில் வைரலாகும் வீடியோ

PhD முடித்த பார்வை மாற்றுத்திறனாளி பெண் – தடைகளை தகர்த்து சாதனை!

மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இந்திய அரசியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். கல்வி ஒரு மனிதனை மாண்புடையவனாக்கும். கற்றல் மட்டுமே அவனது சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உயர்த்தும். அதனால்தான் கற்கை…

View More PhD முடித்த பார்வை மாற்றுத்திறனாளி பெண் – தடைகளை தகர்த்து சாதனை!

தலைமன்னார்- தனுஷ்கோடியை நீந்திக்கடக்கும் முதல் மாற்றுத்திறனாளி இளைஞர்

ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்’ முறையில் இலங்கையின் தலைமன்னார்- தனுஷ்கோடி பாக் நீரிணை கடற்பகுதியை நீந்தி கடந்த முதல் மாற்றுத் திறனாளி என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த இளைஞர் நிகழ்த்த உள்ளார் சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன், வனிதா…

View More தலைமன்னார்- தனுஷ்கோடியை நீந்திக்கடக்கும் முதல் மாற்றுத்திறனாளி இளைஞர்

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர் வசதி செய்து தரக் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர் வசதி ஏற்படுத்தி கொடுக்காமல் இருப்பது மாற்றுத் திறனாளிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும்…

View More காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர் வசதி செய்து தரக் கோரிக்கை

மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5,000 உதவித்தொகை வழங்க சீமான் வலியுறுத்தல்

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ. 5000 உதவித் தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…

View More மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 5,000 உதவித்தொகை வழங்க சீமான் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கும் அனைத்து உரிமைகளும் உள்ளது-ஆளுநர் ரவி

மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்ற மனிதர்களைப் போல வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவில் உள்ள ஆய்க்குடி பகுதியில் அமைந்துள்ள அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு…

View More மாற்றுத்திறனாளிகளுக்கும் அனைத்து உரிமைகளும் உள்ளது-ஆளுநர் ரவி