நாடாளுமன்ற தேர்தலில், வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக…
View More “வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி” – ஏ.சி.சண்முகம் அறிவிப்பு