விஜய் எடுப்பார் கைப்பிள்ளை என்றும் பாஜக அவரை இயக்குவதாகவும் மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்துள்ளார்.
View More “விஜய் எடுப்பார் கைப்பிள்ளை…பாஜக அவரை இயக்குகிறது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!#MMK
“நரேந்திர மோடியின் ஆட்சி நீடித்து நிலைக்காது” – ஜவாஹிருல்லா
நரேந்திர மோடி 3வது முறை ஆட்சிக்கு வந்தாலும், அந்த ஆட்சி நீடித்து நிலைக்காது என மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில்…
View More “நரேந்திர மோடியின் ஆட்சி நீடித்து நிலைக்காது” – ஜவாஹிருல்லா“6 ம் வகுப்பு கணக்கு பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்த தகவலை உடனே நீக்க வேண்டும்” – மமக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை!
ஆறாம் வகுப்பு கணக்கு பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்த தகவலை பள்ளிக் கல்வித்துறை நீக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
View More “6 ம் வகுப்பு கணக்கு பாடத்தில் உள்ள சீட்டு விளையாட்டு குறித்த தகவலை உடனே நீக்க வேண்டும்” – மமக தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை!“பாஜக அரசு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கட்சத்தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” – மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!
காங்கிரஸ் கட்சி கட்சத்தீவை பறி கொடுத்துவிட்டது என்று சொல்லக்கூடிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கட்சத்தீவை மீட்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. …
View More “பாஜக அரசு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கட்சத்தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” – மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!“தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” – கார்கே, ராகுல் காந்திக்கு மமக கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடிதம்!
தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு…
View More “தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” – கார்கே, ராகுல் காந்திக்கு மமக கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடிதம்!“பிரதமர் மோடிக்கு தோல்வி பயம்; அதன் விளைவுதான் சிஏஏ சட்ட நிறைவேற்றம்” – மமக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா !
“பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவிற்கும் தோல்வி பயம் வந்ததன் காரணமாகத்தான் சிஏஏ சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி உள்ளனர்”என மமக மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டம்…
View More “பிரதமர் மோடிக்கு தோல்வி பயம்; அதன் விளைவுதான் சிஏஏ சட்ட நிறைவேற்றம்” – மமக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா !மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு – நாளை பேச்சுவார்த்தை நடத்த மமக-வை அழைத்தது திமுக!
மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை காலை 9:30 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்த மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தனது…
View More மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு – நாளை பேச்சுவார்த்தை நடத்த மமக-வை அழைத்தது திமுக!தொகுதி பங்கீட்டில் முதலமைச்சர் நிச்சயம் ஏமாற்ற மாட்டார்! – மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது நம்பிக்கை
நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்களை ஏமாற்ற மாட்டார் என்று மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தில் நேற்று மனிதநேய மக்கள் கட்சியின்…
View More தொகுதி பங்கீட்டில் முதலமைச்சர் நிச்சயம் ஏமாற்ற மாட்டார்! – மமக பொதுச்செயலாளர் அப்துல் சமது நம்பிக்கை“திமுக அரசின் பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது” – எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
திமுக அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது; மக்களுக்கான பெரிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழக சட்டசபையில் 2024-2025…
View More “திமுக அரசின் பட்ஜெட்டில் வார்த்தை ஜாலம் தான் அதிகம் உள்ளது” – எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!சென்னை மெட்ரோ திட்டப் பணிகளுக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு!
சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி…
View More சென்னை மெட்ரோ திட்டப் பணிகளுக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு!