“நரேந்திர மோடியின் ஆட்சி நீடித்து நிலைக்காது” – ஜவாஹிருல்லா

நரேந்திர மோடி 3வது முறை ஆட்சிக்கு வந்தாலும்,  அந்த ஆட்சி நீடித்து நிலைக்காது என மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான  ஜவாஹிருல்லா தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில்…

View More “நரேந்திர மோடியின் ஆட்சி நீடித்து நிலைக்காது” – ஜவாஹிருல்லா

“இஸ்லாமிய மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மோடி அரசு நிறுத்தியபோது அதிமுக எதிர்க்கவில்லை!” – ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு!

இஸ்லாமிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை மோடி அரசு நிறுத்திய போது அதனை எதிர்த்து கண்டன அறிக்கை கூட வெளியிடாத கட்சி அதிமுக என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான …

View More “இஸ்லாமிய மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மோடி அரசு நிறுத்தியபோது அதிமுக எதிர்க்கவில்லை!” – ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு!

“பாஜக அரசு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கட்சத்தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” – மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

காங்கிரஸ் கட்சி கட்சத்தீவை பறி கொடுத்துவிட்டது என்று சொல்லக்கூடிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கட்சத்தீவை மீட்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. …

View More “பாஜக அரசு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கட்சத்தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” – மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி!

நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலையாக வழிவகுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் சிறைகளில் நீண்ட காலமாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் முன் விடுதலை…

View More நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ நன்றி!

என்.எல்.சி. விரிவாக்க பணியை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேட்டி!

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு கொடுக்காமல் தடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவஹிருல்லா தெரிவித்தார். கடலூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில்…

View More என்.எல்.சி. விரிவாக்க பணியை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும்: ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேட்டி!

மனிதநேய மக்கள் கட்சியின் சமூகநீதி பாதுகாப்பு மாநாடு – லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக சென்னை மண்டல சமூக நீதி…

View More மனிதநேய மக்கள் கட்சியின் சமூகநீதி பாதுகாப்பு மாநாடு – லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!