“விஜய் எடுப்பார் கைப்பிள்ளை…பாஜக அவரை இயக்குகிறது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

விஜய் எடுப்பார் கைப்பிள்ளை என்றும் பாஜக அவரை இயக்குவதாகவும் மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்துள்ளார்.

View More “விஜய் எடுப்பார் கைப்பிள்ளை…பாஜக அவரை இயக்குகிறது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!
"#Governor on State Curriculum The erroneous opinion should be retracted" - Jawahirullah MLA Scream!

“மாநில பாடத் திட்டம் குறித்து #Governor கூறிய பிழையான கருத்தைத் திரும்ப பெறவேண்டும்” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலிறுத்தல்!

மாநில பாடத்திட்டம் குறித்து ஆளுநர் கூறிய பிழையான கருத்தைத் திரும்ப பெறவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான…

View More “மாநில பாடத் திட்டம் குறித்து #Governor கூறிய பிழையான கருத்தைத் திரும்ப பெறவேண்டும்” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலிறுத்தல்!

” #Vaazhai படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்த மாரி செல்வராஜ் தவறிவிட்டார்” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி!

வாழை படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்தும் வாய்ப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் தவறவிட்டு விட்டார் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார் நெல்லையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை…

View More ” #Vaazhai படத்தில் சமூக நல்லிணக்கத்தை காட்சிப்படுத்த மாரி செல்வராஜ் தவறிவிட்டார்” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேட்டி!

“உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா!

உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : “பட்டியலினத்தில் மிகவும்…

View More “உள்ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது” – மமக தலைவர் ஜவாஹிருல்லா!

”இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை ஒரு கண்டன குரல்கூட இந்தியாவிலிருந்து எழவில்லை” – செல்வப்பெருந்தகை!

“அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை ஒரு கண்டன குரல்கூட இந்தியாவிலிருந்து எழவில்லை” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையிலான போர் கடந்த ஆண்டு…

View More ”இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை ஒரு கண்டன குரல்கூட இந்தியாவிலிருந்து எழவில்லை” – செல்வப்பெருந்தகை!

“நரேந்திர மோடியின் ஆட்சி நீடித்து நிலைக்காது” – ஜவாஹிருல்லா

நரேந்திர மோடி 3வது முறை ஆட்சிக்கு வந்தாலும்,  அந்த ஆட்சி நீடித்து நிலைக்காது என மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான  ஜவாஹிருல்லா தெரிவித்தார்.  இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில்…

View More “நரேந்திர மோடியின் ஆட்சி நீடித்து நிலைக்காது” – ஜவாஹிருல்லா

“இஸ்லாமிய மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மோடி அரசு நிறுத்தியபோது அதிமுக எதிர்க்கவில்லை!” – ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு!

இஸ்லாமிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை மோடி அரசு நிறுத்திய போது அதனை எதிர்த்து கண்டன அறிக்கை கூட வெளியிடாத கட்சி அதிமுக என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான …

View More “இஸ்லாமிய மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மோடி அரசு நிறுத்தியபோது அதிமுக எதிர்க்கவில்லை!” – ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு!

“பாஜக அரசு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கட்சத்தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” – மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

காங்கிரஸ் கட்சி கட்சத்தீவை பறி கொடுத்துவிட்டது என்று சொல்லக்கூடிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கட்சத்தீவை மீட்பதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. என மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. …

View More “பாஜக அரசு 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது கட்சத்தீவை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” – மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

“தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” – கார்கே, ராகுல் காந்திக்கு மமக கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடிதம்!

தமிழ்நாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென ராகுல் காந்தி,  மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான  ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார்.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு…

View More “தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” – கார்கே, ராகுல் காந்திக்கு மமக கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடிதம்!

“பிரதமர் மோடிக்கு தோல்வி பயம்; அதன் விளைவுதான் சிஏஏ சட்ட நிறைவேற்றம்” – மமக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா !

“பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவிற்கும் தோல்வி பயம் வந்ததன் காரணமாகத்தான் சிஏஏ சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி உள்ளனர்”என மமக மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டம்…

View More “பிரதமர் மோடிக்கு தோல்வி பயம்; அதன் விளைவுதான் சிஏஏ சட்ட நிறைவேற்றம்” – மமக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா !