பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.…
View More “பொங்கல் பரிசுத் தொகை குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்..!” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி#UdhayanidhiStalin
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 99வது பிறந்தநாள் | நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி!
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 99வது பிறந்தநாளையொட்டி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 99-வது பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள்…
View More கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 99வது பிறந்தநாள் | நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி!‘நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
‘நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூரபுரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி…
View More ‘நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை’ – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!“சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு, குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள்…
View More “சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!ஒரு வாரத்தில் டோக்கன் மூலம் ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும்..! – அமைச்சர் உதயநிதி
ஒரு வாரத்தில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, வெள்ள நிவாரண நிதி கொடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மௌலிவாக்கம், பரணிப்புதூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட…
View More ஒரு வாரத்தில் டோக்கன் மூலம் ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும்..! – அமைச்சர் உதயநிதி“தவறாக பேசவில்லை… மன்னிப்பு கேட்க மாட்டேன்..!” – அமைச்சர் உதயநிதி பேச்சு
தான் எந்த மதத்தையும் இழிவுபடுத்தவில்லை என்றும், சனாதனம் குறித்து தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக…
View More “தவறாக பேசவில்லை… மன்னிப்பு கேட்க மாட்டேன்..!” – அமைச்சர் உதயநிதி பேச்சுஎந்த ஒரு வன்முறையையும் அரசு ஏற்றுக்கொள்ளாது..! – அமைச்சர் உதயநிதி பேட்டி
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு…
View More எந்த ஒரு வன்முறையையும் அரசு ஏற்றுக்கொள்ளாது..! – அமைச்சர் உதயநிதி பேட்டி‘மகளிர் உரிமைத்தொகை திட்டம், பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு’ – அமைச்சர் உதயநிதி பேச்சு
தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம், பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் இளைஞர் நலன்…
View More ‘மகளிர் உரிமைத்தொகை திட்டம், பெண்களின் வாழ்க்கையை மாற்றும் துருப்புச் சீட்டு’ – அமைச்சர் உதயநிதி பேச்சுசென்னையில் பாஜகவினர் முற்றுகை போராட்டம் – பேரணியாக சென்ற அண்ணாமலை உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தம்
அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி, சென்னையில் பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலகக்கோரி, பாஜக சார்பில்…
View More சென்னையில் பாஜகவினர் முற்றுகை போராட்டம் – பேரணியாக சென்ற அண்ணாமலை உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தம்அமைச்சர் உதயநிதிக்கு எதிராக இபிஎஸ் வழக்கு – ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
தம் மீது அவதூறு கருத்து வெளியிட்டதாக கூறி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த…
View More அமைச்சர் உதயநிதிக்கு எதிராக இபிஎஸ் வழக்கு – ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்