“வரும் 5ம் தேதி மனம் திறந்து பேசப்போகிறேன்” – செங்கோட்டையன் பேட்டி!

வருகிற 5ம் தேதி கோடிசெட்டிப்பாளையத்தில் மனம் திறந்து பேசப்போகிறேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

View More “வரும் 5ம் தேதி மனம் திறந்து பேசப்போகிறேன்” – செங்கோட்டையன் பேட்டி!

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு – இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!

எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

View More அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு – இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு!

“எம்.ஜி.ஆரை விஜய் புகழ்ந்து பேசியது தவறில்லை” – #EPS பேட்டி!

ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என முன் உதாரணமாக வாழ்ந்து காட்டிய எம்.ஜி.ஆரை தவெக தலைவர் விஜய் புகழ்ந்து பேசியது தவறில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தீபாவளி…

View More “எம்.ஜி.ஆரை விஜய் புகழ்ந்து பேசியது தவறில்லை” – #EPS பேட்டி!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான் – அதிமுக பொதுச்செயலாளர் #EPS!

அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தை இனிமேல் பயன்படுத்தாதீர்கள்; நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் 53ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (அக்டோபர் 17) அக்கட்சியின்…

View More அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் தான் – அதிமுக பொதுச்செயலாளர் #EPS!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி: அதிமுகவில் இருந்து நீக்கி இபிஎஸ் நடவடிக்கை!

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக சென்னை திருவல்லிக்கேணி பகுதி இணைச் செயலாளர் மலர்கொடியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பகுஜன் சமாஜ்…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி: அதிமுகவில் இருந்து நீக்கி இபிஎஸ் நடவடிக்கை!

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையால் நீதி கிடைக்காது ; CBI விசாரணை தேவை” – இபிஎஸ் பேச்சு!

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையால் நீதி கிடைக்காது ; CBI விசாரணை தேவை என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி  பேசியுள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச்…

View More “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையால் நீதி கிடைக்காது ; CBI விசாரணை தேவை” – இபிஎஸ் பேச்சு!

“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இபிஎஸ்-ன் பொய்யான தகவலை மக்கள் நம்பமாட்டார்கள்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பொய்யான தகவலை தமிழ்நாடு மக்கள் நம்பமாட்டார்கள் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சைதாப்பேட்டை தாண்டா நகரில் இருந்து தலைமைச்…

View More “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இபிஎஸ்-ன் பொய்யான தகவலை மக்கள் நம்பமாட்டார்கள்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

“சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக, இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை” – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக, இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச் செயலாளரும்,  தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7…

View More “சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக, இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை” – இபிஎஸ் குற்றச்சாட்டு!

“ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது” – இபிஎஸ் பேச்சு

ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர்…

View More “ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது” – இபிஎஸ் பேச்சு

“இபிஎஸ்-ன் பாதக செயல்களை மக்கள் மறக்கவும் மாட்டார்கள்… மன்னிக்கவும் மாட்டார்கள்…” – திமுக கடும் சாடல்!

குடியுரிமைத் திருத்தச் சட்டம்,  புதிய வேளாண் சட்டம்,  உதய்மின் திட்டம் போன்ற பாஜக அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த அதிமுக முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் ஒரு…

View More “இபிஎஸ்-ன் பாதக செயல்களை மக்கள் மறக்கவும் மாட்டார்கள்… மன்னிக்கவும் மாட்டார்கள்…” – திமுக கடும் சாடல்!