வெள்ள நிவாரணம் கோரிய தமிழ்நாடு அரசின் மனு | வழக்கை பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் – உச்சநீதிமன்றம்!
வெள்ள நிவாரணம் கோரிய தமிழ்நாடு அரசின் மனுவின் விவரங்களை மின்னஞ்சல் செய்ய தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த டிச.3, 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள்...